நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்.
அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே. ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
| And the earth | וַתּוֹצֵ֨א | wattôṣēʾ | va-toh-TSAY |
| brought forth | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| grass, | דֶּ֠שֶׁא | dešeʾ | DEH-sheh |
| and herb | עֵ֣שֶׂב | ʿēśeb | A-sev |
| yielding | מַזְרִ֤יעַ | mazrîaʿ | mahz-REE-ah |
| seed | זֶ֙רַע֙ | zeraʿ | ZEH-RA |
| after his kind, | לְמִינֵ֔הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
| and the tree | וְעֵ֧ץ | wĕʿēṣ | veh-AYTS |
| yielding | עֹֽשֶׂה | ʿōśe | OH-seh |
| fruit, | פְּרִ֛י | pĕrî | peh-REE |
| whose | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| seed | זַרְעוֹ | zarʿô | zahr-OH |
| was in itself, after his kind: | ב֖וֹ | bô | voh |
| and God | לְמִינֵ֑הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
| saw | וַיַּ֥רְא | wayyar | va-YAHR |
| that | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| it was good. | כִּי | kî | kee |
| טֽוֹב׃ | ṭôb | tove |