Context verses 2-timothy 4:13
2 Timothy 4:4

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

אֶל
2 Timothy 4:6

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

וַיֹּ֥אמֶר, אֶל
2 Timothy 4:8

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל, אֶל
2 Timothy 4:9

ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

אֶל
2 Timothy 4:16

கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

קַ֖יִן, יְהוָ֑ה
2 Timothy 4:22

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

קַ֖יִן
is
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
And
קַ֖יִןqayinKA-yeen
Cain
אֶלʾelel
unto
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord,
greater
גָּד֥וֹלgādôlɡa-DOLE
punishment
My
עֲוֹנִ֖יʿăwōnîuh-oh-NEE
than
I
can
bear.
מִנְּשֹֽׂא׃minnĕśōʾmee-neh-SOH