சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
| And Cain | וַיֵּ֤דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | קַ֙יִן֙ | qayin | KA-YEEN |
| אֶת | ʾet | et | |
| his wife; | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Enoch: | חֲנ֑וֹךְ | ḥănôk | huh-NOKE |
| and he builded | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| a city, | בֹּ֣נֶה | bōne | BOH-neh |
| and called | עִ֔יר | ʿîr | eer |
| the name | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| of the city, | שֵׁ֣ם | šēm | shame |
| after the name | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| of his son, | כְּשֵׁ֖ם | kĕšēm | keh-SHAME |
| Enoch. | בְּנ֥וֹ | bĕnô | beh-NOH |
| חֲנֽוֹךְ׃ | ḥănôk | huh-NOKE |