Context verses 2-timothy 4:2
2 Timothy 4:1

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

אֶת, אֶת, אֶת
2 Timothy 4:8

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

אָחִ֖יו
2 Timothy 4:11

தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

אֶת, אֶת
2 Timothy 4:12

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

אֶת
2 Timothy 4:17

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

אֶת, אֶת
2 Timothy 4:18

பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

אֶת, אֶת, אֶת, אֶת
2 Timothy 4:20

மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.

אֶת
2 Timothy 4:21

ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதாரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

אָחִ֖יו
2 Timothy 4:22

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

אֶת
And
she
again
וַתֹּ֣סֶףwattōsepva-TOH-sef
bare
לָלֶ֔דֶתlāledetla-LEH-det

אֶתʾetet
brother
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO

אֶתʾetet
Abel.
הָ֑בֶלhābelHA-vel
was
And
וַֽיְהִיwayhîVA-hee
Abel
הֶ֙בֶל֙hebelHEH-VEL
keeper
a
רֹ֣עֵהrōʿēROH-ay
of
sheep,
צֹ֔אןṣōntsone
but
Cain
וְקַ֕יִןwĕqayinveh-KA-yeen
was
הָיָ֖הhāyâha-YA
a
tiller
עֹבֵ֥דʿōbēdoh-VADE
of
the
ground.
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA