Context verses 2-timothy 4:21
2 Timothy 4:2

ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

אָחִ֖יו
2 Timothy 4:8

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

אָחִ֖יו
2 Timothy 4:15

நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

כָּל, כָּל
2 Timothy 4:19

எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

וְשֵׁ֥ם
2 Timothy 4:20

மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.

ה֣וּא, הָיָ֔ה, אֲבִ֕י
2 Timothy 4:22

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

כָּל
was
name
And
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
brother's
Jubal:
יוּבָ֑לyûbālyoo-VAHL
he
ה֣וּאhûʾhoo
was
הָיָ֔הhāyâha-YA
father
the
אֲבִ֕יʾăbîuh-VEE
of
all
כָּלkālkahl
handle
as
such
תֹּפֵ֥שׂtōpēśtoh-FASE
the
harp
כִּנּ֖וֹרkinnôrKEE-nore
and
organ.
וְעוּגָֽב׃wĕʿûgābveh-oo-ɡAHV