ஆதியாகமம் 8:12
பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
Tamil Indian Revised Version
பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
Tamil Easy Reading Version
மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.
Thiru Viviliam
இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.⒫
King James Version (KJV)
And he stayed yet other seven days; and sent forth the dove; which returned not again unto him any more.
American Standard Version (ASV)
And he stayed yet other seven days, and sent forth the dove; and she returned not again unto him any more.
Bible in Basic English (BBE)
And after seven days more, he sent the dove out again, but she did not come back to him.
Darby English Bible (DBY)
And he waited yet other seven days, and sent forth the dove; but she returned no more to him.
Webster’s Bible (WBT)
And he stayed yet other seven days, and sent forth the dove; which returned not again to him any more.
World English Bible (WEB)
He stayed yet another seven days, and sent forth the dove; and she didn’t return to him any more.
Young’s Literal Translation (YLT)
And he stayeth yet other seven days, and sendeth forth the dove, and it added not to turn back unto him any more.
ஆதியாகமம் Genesis 8:12
பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
And he stayed yet other seven days; and sent forth the dove; which returned not again unto him any more.
| וַיִּיָּ֣חֶל | wayyiyyāḥel | va-yee-YA-hel | |
| ע֔וֹד | ʿôd | ode | |
| שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT | |
| יָמִ֖ים | yāmîm | ya-MEEM | |
| אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM | |
| וַיְשַׁלַּח֙ | wayšallaḥ | vai-sha-LAHK | |
| אֶת | ʾet | et | |
| הַיּוֹנָ֔ה | hayyônâ | ha-yoh-NA | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יָסְפָ֥ה | yospâ | yose-FA | |
| שׁוּב | šûb | shoov | |
| אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV | |
| עֽוֹד׃ | ʿôd | ode |
Cross Reference
ஆதியாகமம் 2:2
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
ஆபகூக் 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஏசாயா 30:18
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
ஏசாயா 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
சங்கீதம் 130:5
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
ஆதியாகமம் 8:10
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
யாக்கோபு 5:7
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
Tags பின்னும் எழு நாள் பொறுத்து அவன் புறாவை வெளியே விட்டான் அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை
Genesis 8:12 in Tamil Concordance Genesis 8:12 in Tamil Interlinear Genesis 8:12 in Tamil Image