ஆதியாகமம் 24:36
என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
Tamil Indian Revised Version
என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார்.
Thiru Viviliam
மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாரா தம் வயது முதிர்ந்த காலத்தில் என் தலைவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவரும் அவனுக்குத் தமக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.
King James Version (KJV)
And Sarah my master’s wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
American Standard Version (ASV)
And Sarah my master’s wife bare a son to my master when she was old. And unto him hath he given all that he hath.
Bible in Basic English (BBE)
And when Sarah, my master’s wife, was old, she gave birth to a son, to whom he has given all he has.
Darby English Bible (DBY)
And Sarah, my master’s wife, bore a son to my master after she had grown old; and unto him has he given all that he has.
Webster’s Bible (WBT)
And Sarah, my master’s wife, bore a son to my master when she was old: and to him hath he given all that he hath.
World English Bible (WEB)
Sarah, my master’s wife, bore a son to my master when she was old. He has given all that he has to him.
Young’s Literal Translation (YLT)
and Sarah, my lord’s wife, beareth a son to my lord, after she hath been aged, and he giveth to him all that he hath.
ஆதியாகமம் Genesis 24:36
என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
And Sarah my master's wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
| וַתֵּ֡לֶד | wattēled | va-TAY-led | |
| שָׂרָה֩ | śārāh | sa-RA | |
| אֵ֨שֶׁת | ʾēšet | A-shet | |
| אֲדֹנִ֥י | ʾădōnî | uh-doh-NEE | |
| בֵן֙ | bēn | vane | |
| לַֽאדֹנִ֔י | laʾdōnî | la-doh-NEE | |
| אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY | |
| זִקְנָתָ֑הּ | ziqnātāh | zeek-na-TA | |
| וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN | |
| לּ֖וֹ | lô | loh | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
ஆதியாகமம் 25:5
ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 21:10
ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.
ஆதியாகமம் 11:29
ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
ஆதியாகமம் 17:15
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ரோமர் 4:19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
Tags என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள் அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்
Genesis 24:36 in Tamil Concordance Genesis 24:36 in Tamil Interlinear Genesis 24:36 in Tamil Image