Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 27:2 in Tamil

Home Bible Genesis Genesis 27 Genesis 27:2

ஆதியாகமம் 27:2
அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது.

Tamil Easy Reading Version
ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம்.

Thiru Viviliam
அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.

Genesis 27:1Genesis 27Genesis 27:3

King James Version (KJV)
And he said, Behold now, I am old, I know not the day of my death:

American Standard Version (ASV)
And he said, Behold now, I am old, I know not the day of my death.

Bible in Basic English (BBE)
And he said, See now, I am old, and my death may take place at any time:

Darby English Bible (DBY)
And he said, Behold now, I am become old; I know not the day of my death.

Webster’s Bible (WBT)
And he said, Behold now, I am old, I know not the day of my death:

World English Bible (WEB)
He said, “See now, I am old. I don’t know the day of my death.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Lo, I pray thee, I have become aged, I have not known the day of my death;

ஆதியாகமம் Genesis 27:2
அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.
And he said, Behold now, I am old, I know not the day of my death:

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּהhinnēhee-NAY
נָ֖אnāʾna
זָקַ֑נְתִּיzāqantîza-KAHN-tee
לֹ֥אlōʾloh
יָדַ֖עְתִּיyādaʿtîya-DA-tee
י֥וֹםyômyome
מוֹתִֽי׃môtîmoh-TEE

Cross Reference

ஆதியாகமம் 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

ஆதியாகமம் 48:21
பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,

1 சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

நீதிமொழிகள் 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

ஏசாயா 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஏசாயா 38:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

மாற்கு 13:35
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.


Tags அப்பொழுது அவன் நான் முதிர்வயதானேன் என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்
Genesis 27:2 in Tamil Concordance Genesis 27:2 in Tamil Interlinear Genesis 27:2 in Tamil Image