யாத்திராகமம் 33:21
பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர்: இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
Tamil Easy Reading Version
“எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில்.
Thiru Viviliam
பின்பு, ஆண்டவர் “இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.
King James Version (KJV)
And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock:
American Standard Version (ASV)
and Jehovah said, Behold, there is a place by me, and thou shalt stand upon the rock:
Bible in Basic English (BBE)
And the Lord said, See, there is a place near me, and you may take your place on the rock:
Darby English Bible (DBY)
And Jehovah said, Behold, [there is] a place by me: there shalt thou stand on the rock.
Webster’s Bible (WBT)
And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock:
World English Bible (WEB)
Yahweh also said, “Behold, there is a place by me, and you shall stand on the rock.
Young’s Literal Translation (YLT)
Jehovah also saith, `Lo, a place `is’ by Me, and thou hast stood on the rock,
யாத்திராகமம் Exodus 33:21
பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock:
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| הִנֵּ֥ה | hinnē | hee-NAY | |
| מָק֖וֹם | māqôm | ma-KOME | |
| אִתִּ֑י | ʾittî | ee-TEE | |
| וְנִצַּבְתָּ֖ | wĕniṣṣabtā | veh-nee-tsahv-TA | |
| עַל | ʿal | al | |
| הַצּֽוּר׃ | haṣṣûr | ha-tsoor |
Cross Reference
உபாகமம் 5:31
நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
யோசுவா 20:4
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
ஏசாயா 56:5
நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
சகரியா 3:7
சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
லுூக்கா 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
Tags பின்னும் கர்த்தர் இதோ என்னண்டையில் ஒரு இடம் உண்டு நீ அங்கே கன்மலையில் நில்லு
Exodus 33:21 in Tamil Concordance Exodus 33:21 in Tamil Interlinear Exodus 33:21 in Tamil Image