2 சாமுவேல் 21:22
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
Tamil Indian Revised Version
இந்த நான்கு பேர்களும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.
Thiru Viviliam
தாவீதின் கையாலும் அவரது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.
King James Version (KJV)
These four were born to the giant in Gath, and fell by the hand of David, and by the hand of his servants.
American Standard Version (ASV)
These four were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Bible in Basic English (BBE)
These four were of the offspring of the Rephaim in Gath; and they came to their end by the hands of David and his servants.
Darby English Bible (DBY)
These four were born to Raphah, in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Webster’s Bible (WBT)
These four were born to the giant in Gath, and fell by the hand of David, and by the hand of his servants.
World English Bible (WEB)
These four were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Young’s Literal Translation (YLT)
these four have been born to the giant in Gath, and they fall by the hand of David, and by the hand of his servants.
2 சாமுவேல் 2 Samuel 21:22
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
These four were born to the giant in Gath, and fell by the hand of David, and by the hand of his servants.
| אֶת | ʾet | et | |
| אַרְבַּ֥עַת | ʾarbaʿat | ar-BA-at | |
| אֵ֛לֶּה | ʾēlle | A-leh | |
| יֻלְּד֥וּ | yullĕdû | yoo-leh-DOO | |
| לְהָֽרָפָ֖ה | lĕhārāpâ | leh-ha-ra-FA | |
| בְּגַ֑ת | bĕgat | beh-ɡAHT | |
| וַיִּפְּל֥וּ | wayyippĕlû | va-yee-peh-LOO | |
| בְיַד | bĕyad | veh-YAHD | |
| דָּוִ֖ד | dāwid | da-VEED | |
| וּבְיַ֥ד | ûbĕyad | oo-veh-YAHD | |
| עֲבָדָֽיו׃ | ʿăbādāyw | uh-va-DAIV |
Cross Reference
1 நாளாகமம் 20:8
காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
யோசுவா 14:12
ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
சங்கீதம் 60:12
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
சங்கீதம் 108:13
தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
சங்கீதம் 118:15
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
பிரசங்கி 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
எரேமியா 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
Tags இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள் இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்
2 Samuel 21:22 in Tamil Concordance 2 Samuel 21:22 in Tamil Interlinear 2 Samuel 21:22 in Tamil Image