2 நாளாகமம் 23:15
அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
Tamil Easy Reading Version
அத்தாலியாள் அரசனின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.
Thiru Viviliam
அதன்படி அவளைப் பிடித்து அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டுவந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.
King James Version (KJV)
So they laid hands on her; and when she was come to the entering of the horse gate by the king’s house, they slew her there.
American Standard Version (ASV)
So they made way for her; and she went to the entrance of the horse gate to the king’s house: and they slew her there.
Bible in Basic English (BBE)
So they put their hands on her, and she went to the king’s house by the doorway of the king’s horses; and there she was put to death.
Darby English Bible (DBY)
And they made way for her, and she went through the entrance of the horse-gate into the king’s house, and they put her to death there.
Webster’s Bible (WBT)
So they laid hands on her; and when she had come to the entrance of the horse gate by the king’s house, they slew her there.
World English Bible (WEB)
So they made way for her; and she went to the entrance of the horse gate to the king’s house: and they killed her there.
Young’s Literal Translation (YLT)
And they make for her sides, and she cometh in unto the entrance of the gate of the horses at the house of the king, and they put her to death there.
2 நாளாகமம் 2 Chronicles 23:15
அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
So they laid hands on her; and when she was come to the entering of the horse gate by the king's house, they slew her there.
| וַיָּשִׂ֤ימוּ | wayyāśîmû | va-ya-SEE-moo | |
| לָהּ֙ | lāh | la | |
| יָדַ֔יִם | yādayim | ya-DA-yeem | |
| וַתָּב֛וֹא | wattābôʾ | va-ta-VOH | |
| אֶל | ʾel | el | |
| מְב֥וֹא | mĕbôʾ | meh-VOH | |
| שַֽׁעַר | šaʿar | SHA-ar | |
| הַסּוּסִ֖ים | hassûsîm | ha-soo-SEEM | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיְמִית֖וּהָ | waymîtûhā | vai-mee-TOO-ha | |
| שָֽׁם׃ | šām | shahm |
Cross Reference
நெகேமியா 3:28
குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
2 நாளாகமம் 22:10
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
எரேமியா 31:40
பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.
நியாயாதிபதிகள் 1:7
அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
சங்கீதம் 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
யாக்கோபு 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:5
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
Tags அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள் அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்
2 Chronicles 23:15 in Tamil Concordance 2 Chronicles 23:15 in Tamil Interlinear 2 Chronicles 23:15 in Tamil Image