யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
Tamil Indian Revised Version
உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
Tamil Easy Reading Version
உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய். உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
Thiru Viviliam
⁽உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;␢ உம் மந்தையைச் சென்று காண்கையில்␢ ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.⁾
King James Version (KJV)
And thou shalt know that thy tabernacle shall be in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
American Standard Version (ASV)
And thou shalt know that thy tent is in peace; And thou shalt visit thy fold, and shalt miss nothing.
Bible in Basic English (BBE)
And you will be certain that your tent is at peace, and after looking over your property you will see that nothing is gone.
Darby English Bible (DBY)
And thou shalt know that thy tent is in peace; and thou wilt survey thy fold, and miss nothing.
Webster’s Bible (WBT)
And thou shalt know that thy tabernacle will be in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
World English Bible (WEB)
You shall know that your tent is in peace. You shall visit your fold, and shall miss nothing.
Young’s Literal Translation (YLT)
And thou hast known that thy tent `is’ peace, And inspected thy habitation, and errest not,
யோபு Job 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
And thou shalt know that thy tabernacle shall be in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
| וְֽ֭יָדַעְתָּ | wĕyādaʿtā | VEH-ya-da-ta | |
| כִּֽי | kî | kee | |
| שָׁל֣וֹם | šālôm | sha-LOME | |
| אָֽהֳלֶ֑ךָ | ʾāhŏlekā | ah-hoh-LEH-ha | |
| וּֽפָקַדְתָּ֥ | ûpāqadtā | oo-fa-kahd-TA | |
| נָֽ֝וְךָ֗ | nāwĕkā | NA-veh-HA | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| תֶֽחֱטָֽא׃ | teḥĕṭāʾ | TEH-hay-TA |
Cross Reference
சங்கீதம் 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
சங்கீதம் 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
யோபு 18:6
அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
ஏசாயா 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 107:40
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
சங்கீதம் 107:4
அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய்,
சங்கீதம் 25:13
அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
யோபு 21:7
துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
யோபு 18:21
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
யோபு 18:15
அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
யோபு 8:6
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
1 சாமுவேல் 30:3
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
உபாகமம் 28:6
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Tags உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர் உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்
Job 5:24 in Tamil Concordance Job 5:24 in Tamil Interlinear Job 5:24 in Tamil Image