யோபு 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
Tamil Indian Revised Version
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
Tamil Easy Reading Version
நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.
Thiru Viviliam
⁽நான் கடவுளிடம் சொல்வேன்;␢ என்னைக் கண்டனம் செய்யாதீர்;␢ என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்␢ என்னவெனச் சாற்றுவீர்.⁾
King James Version (KJV)
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.
American Standard Version (ASV)
I will say unto God, Do not condemn me; Show me wherefore thou contendest with me.
Bible in Basic English (BBE)
I will say to God, Do not put me down as a sinner; make clear to me what you have against me.
Darby English Bible (DBY)
I will say unto +God, Do not condemn me; shew me wherefore thou strivest with me.
Webster’s Bible (WBT)
I will say to God, Do not condemn me; show me why thou contendest with me.
World English Bible (WEB)
I will tell God, ‘Do not condemn me, Show me why you contend with me.
Young’s Literal Translation (YLT)
I say unto God, `Do not condemn me, Let me know why Thou dost strive `with’ me.
யோபு Job 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.
| אֹמַ֣ר | ʾōmar | oh-MAHR | |
| אֶל | ʾel | el | |
| אֱ֭לוֹהַּ | ʾĕlôah | A-loh-ah | |
| אַל | ʾal | al | |
| תַּרְשִׁיעֵ֑נִי | taršîʿēnî | tahr-shee-A-nee | |
| הֽ֝וֹדִיעֵ֗נִי | hôdîʿēnî | HOH-dee-A-nee | |
| עַ֣ל | ʿal | al | |
| מַה | ma | ma | |
| תְּרִיבֵֽנִי׃ | tĕrîbēnî | teh-ree-VAY-nee |
Cross Reference
சங்கீதம் 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
யோபு 9:29
நான் பொல்லாதவனாயிருந்தால் விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
ரோமர் 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
புலம்பல் 5:16
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
சங்கீதம் 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
சங்கீதம் 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
சங்கீதம் 25:7
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
யோபு 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
யோபு 8:5
நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
Tags நான் தேவனை நோக்கி என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர் அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்
Job 10:2 in Tamil Concordance Job 10:2 in Tamil Interlinear Job 10:2 in Tamil Image