Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 10:2 in Tamil

Home Bible Job Job 10 Job 10:2

யோபு 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

Tamil Indian Revised Version
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

Tamil Easy Reading Version
நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.

Thiru Viviliam
⁽நான் கடவுளிடம் சொல்வேன்;␢ என்னைக் கண்டனம் செய்யாதீர்;␢ என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்␢ என்னவெனச் சாற்றுவீர்.⁾

Job 10:1Job 10Job 10:3

King James Version (KJV)
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.

American Standard Version (ASV)
I will say unto God, Do not condemn me; Show me wherefore thou contendest with me.

Bible in Basic English (BBE)
I will say to God, Do not put me down as a sinner; make clear to me what you have against me.

Darby English Bible (DBY)
I will say unto +God, Do not condemn me; shew me wherefore thou strivest with me.

Webster’s Bible (WBT)
I will say to God, Do not condemn me; show me why thou contendest with me.

World English Bible (WEB)
I will tell God, ‘Do not condemn me, Show me why you contend with me.

Young’s Literal Translation (YLT)
I say unto God, `Do not condemn me, Let me know why Thou dost strive `with’ me.

யோபு Job 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.

אֹמַ֣רʾōmaroh-MAHR
אֶלʾelel
אֱ֭לוֹהַּʾĕlôahA-loh-ah
אַלʾalal
תַּרְשִׁיעֵ֑נִיtaršîʿēnîtahr-shee-A-nee
הֽ֝וֹדִיעֵ֗נִיhôdîʿēnîHOH-dee-A-nee
עַ֣לʿalal
מַהmama
תְּרִיבֵֽנִי׃tĕrîbēnîteh-ree-VAY-nee

Cross Reference

சங்கீதம் 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

யோபு 9:29
நான் பொல்லாதவனாயிருந்தால் விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

ரோமர் 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

புலம்பல் 5:16
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

சங்கீதம் 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

சங்கீதம் 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

சங்கீதம் 25:7
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

யோபு 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.

யோபு 8:5
நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,


Tags நான் தேவனை நோக்கி என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர் அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்
Job 10:2 in Tamil Concordance Job 10:2 in Tamil Interlinear Job 10:2 in Tamil Image