யோபு 14:10
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
Tamil Indian Revised Version
மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே?
Tamil Easy Reading Version
ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான். மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான்.
Thiru Viviliam
⁽ஆனால், மனிதர் மடிகின்றனர்;␢ மண்ணில் மறைகின்றனர்;␢ உயிர் போனபின் எங்கே அவர்கள்?⁾
King James Version (KJV)
But man dieth, and wasteth away: yea, man giveth up the ghost, and where is he?
American Standard Version (ASV)
But man dieth, and is laid low: Yea, man giveth up the ghost, and where is he?
Bible in Basic English (BBE)
But man comes to his death and is gone: he gives up his spirit, and where is he?
Darby English Bible (DBY)
But a man dieth, and is prostrate; yea, man expireth, and where is he?
Webster’s Bible (WBT)
But man dieth, and wasteth away: yes, man yieldeth his breath, and where is he?
World English Bible (WEB)
But man dies, and is laid low. Yes, man gives up the spirit, and where is he?
Young’s Literal Translation (YLT)
And a man dieth, and becometh weak, And man expireth, and where `is’ he?
யோபு Job 14:10
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
But man dieth, and wasteth away: yea, man giveth up the ghost, and where is he?
| וְגֶ֣בֶר | wĕgeber | veh-ɡEH-ver | |
| יָ֭מוּת | yāmût | YA-moot | |
| וַֽיֶּחֱלָ֑שׁ | wayyeḥĕlāš | va-yeh-hay-LAHSH | |
| וַיִּגְוַ֖ע | wayyigwaʿ | va-yeeɡ-VA | |
| אָדָ֣ם | ʾādām | ah-DAHM | |
| וְאַיּֽוֹ׃ | wĕʾayyô | veh-ah-yoh |
Cross Reference
யோபு 14:12
மனுஷன் படுத்துக்கிடக்கிறான் ; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
யோபு 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:10
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
லுூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
மத்தேயு 27:50
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
நீதிமொழிகள் 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
யோபு 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
யோபு 17:13
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
யோபு 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.
யோபு 10:18
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
யோபு 3:11
நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
ஆதியாகமம் 49:33
யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
Tags மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான் மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே
Job 14:10 in Tamil Concordance Job 14:10 in Tamil Interlinear Job 14:10 in Tamil Image