யோபு 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
Tamil Indian Revised Version
இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
Tamil Easy Reading Version
நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும், பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்!
Thiru Viviliam
⁽என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,␢ நான் சதையோடு இருக்கும் போதே␢ கடவுளைக் காண்பேன்.⁾
King James Version (KJV)
And though after my skin worms destroy this body, yet in my flesh shall I see God:
American Standard Version (ASV)
And after my skin, `even’ this `body’, is destroyed, Then without my flesh shall I see God;
Bible in Basic English (BBE)
And … without my flesh I will see God;
Darby English Bible (DBY)
And [if] after my skin this shall be destroyed, yet from out of my flesh shall I see +God;
Webster’s Bible (WBT)
And though after my skin worms destroy this body, yet in my flesh shall I see God:
World English Bible (WEB)
After my skin is destroyed, Then in my flesh shall I see God,
Young’s Literal Translation (YLT)
And after my skin hath compassed this `body’, Then from my flesh I see God:
யோபு Job 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
And though after my skin worms destroy this body, yet in my flesh shall I see God:
| וְאַחַ֣ר | wĕʾaḥar | veh-ah-HAHR | |
| ע֭וֹרִֽי | ʿôrî | OH-ree | |
| נִקְּפוּ | niqqĕpû | nee-keh-FOO | |
| זֹ֑את | zōt | zote | |
| וּ֝מִבְּשָׂרִ֗י | ûmibbĕśārî | OO-mee-beh-sa-REE | |
| אֶֽחֱזֶ֥ה | ʾeḥĕze | eh-hay-ZEH | |
| אֱלֽוֹהַּ׃ | ʾĕlôah | ay-LOH-ah |
Cross Reference
சங்கீதம் 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
1 யோவான் 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
1 கொரிந்தியர் 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
மத்தேயு 5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
சங்கீதம் 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
1 கொரிந்தியர் 15:53
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Tags இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்
Job 19:26 in Tamil Concordance Job 19:26 in Tamil Interlinear Job 19:26 in Tamil Image