யோபு 22:19
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Tamil Indian Revised Version
எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அழிவதை நல்லோர் காண்பார்கள். அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள். களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
Thiru Viviliam
⁽நேர்மையுள்ளோர் அதைக் கண்டு␢ மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்␢ அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;⁾
King James Version (KJV)
The righteous see it, and are glad: and the innocent laugh them to scorn.
American Standard Version (ASV)
The righteous see it, and are glad; And the innocent laugh them to scorn,
Bible in Basic English (BBE)
The upright saw it and were glad: and those who had done no wrong made sport of them,
Darby English Bible (DBY)
The righteous see it, and are glad; and the innocent laugh them to scorn:
Webster’s Bible (WBT)
The righteous see it, and are glad: and the innocent deride them.
World English Bible (WEB)
The righteous see it, and are glad; The innocent ridicule them,
Young’s Literal Translation (YLT)
See do the righteous and they rejoice, And the innocent mocketh at them,
யோபு Job 22:19
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
The righteous see it, and are glad: and the innocent laugh them to scorn.
| יִרְא֣וּ | yirʾû | yeer-OO | |
| צַדִּיקִ֣ים | ṣaddîqîm | tsa-dee-KEEM | |
| וְיִשְׂמָ֑חוּ | wĕyiśmāḥû | veh-yees-MA-hoo | |
| וְ֝נָקִ֗י | wĕnāqî | VEH-na-KEE | |
| יִלְעַג | yilʿag | yeel-Aɡ | |
| לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
Cross Reference
சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
சங்கீதம் 52:6
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:
சங்கீதம் 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
யோபு 9:23
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
சங்கீதம் 48:11
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
சங்கீதம் 97:8
சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
நீதிமொழிகள் 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Tags எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்
Job 22:19 in Tamil Concordance Job 22:19 in Tamil Interlinear Job 22:19 in Tamil Image