Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 22:27 in Tamil

Home Bible Job Job 22 Job 22:27

யோபு 22:27
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

Tamil Indian Revised Version
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

Tamil Easy Reading Version
நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார். நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.

Thiru Viviliam
⁽நீர் அவரிடம் மன்றாடுவீர்;␢ அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.⁾

Job 22:26Job 22Job 22:28

King James Version (KJV)
Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vows.

American Standard Version (ASV)
Thou shalt make thy prayer unto him, and he will hear thee; And thou shalt pay thy vows.

Bible in Basic English (BBE)
You will make your prayer to him, and be answered; and you will give effect to your oaths.

Darby English Bible (DBY)
Thou shalt make thy prayer unto him, and he will hear thee, and thou shalt pay thy vows;

Webster’s Bible (WBT)
Thou shalt make thy prayer to him, and he shall hear thee, and thou shalt pay thy vows.

World English Bible (WEB)
You shall make your prayer to him, and he will hear you. You shall pay your vows.

Young’s Literal Translation (YLT)
Thou dost make supplication unto Him, And He doth hear thee, And thy vows thou completest.

யோபு Job 22:27
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vows.

תַּעְתִּ֣ירtaʿtîrta-TEER
אֵ֭לָיוʾēlāywA-lav
וְיִשְׁמָעֶ֑ךָּwĕyišmāʿekkāveh-yeesh-ma-EH-ka
וּנְדָרֶ֥יךָûnĕdārêkāoo-neh-da-RAY-ha
תְשַׁלֵּֽם׃tĕšallēmteh-sha-LAME

Cross Reference

ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

1 யோவான் 5:14
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

சங்கீதம் 50:14
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

சங்கீதம் 66:17
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.

சங்கீதம் 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;

யோபு 33:26
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

யோனா 2:9
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

பிரசங்கி 5:4
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.

சங்கீதம் 116:14
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

சங்கீதம் 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 56:12
தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.

யோபு 34:28
எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.


Tags நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண அவர் உமக்குச் செவிகொடுப்பார் அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்
Job 22:27 in Tamil Concordance Job 22:27 in Tamil Interlinear Job 22:27 in Tamil Image