Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 31:7 in Tamil

Home Bible Job Job 31 Job 31:7

யோபு 31:7
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,

Tamil Indian Revised Version
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால்,

Tamil Easy Reading Version
நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால், என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால், என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,

Thiru Viviliam
⁽நெறிதவறி என் காலடி போயிருந்தால்,␢ கண்ணில் பட்டதையெல்லாம்␢ என் உள்ளம் நாடியிருந்தால்,␢ என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,⁾

Job 31:6Job 31Job 31:8

King James Version (KJV)
If my step hath turned out of the way, and mine heart walked after mine eyes, and if any blot hath cleaved to mine hands;

American Standard Version (ASV)
If my step hath turned out of the way, And my heart walked after mine eyes, And if any spot hath cleaved to my hands:

Bible in Basic English (BBE)
If my steps have been turned out of the way, or if my heart went after my eyes, or if the property of another is in my hands;

Darby English Bible (DBY)
If my step have turned out of the way, and my heart followed mine eyes, and if any blot cleaveth to my hands;

Webster’s Bible (WBT)
If my step hath turned out of the way, and my heart walked after my eyes, and if any blot hath cleaved to my hands;

World English Bible (WEB)
If my step has turned out of the way, If my heart walked after my eyes, If any defilement has stuck to my hands,

Young’s Literal Translation (YLT)
If my step doth turn aside from the way, And after mine eyes hath my heart gone, And to my hands cleaved hath blemish,

யோபு Job 31:7
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
If my step hath turned out of the way, and mine heart walked after mine eyes, and if any blot hath cleaved to mine hands;

אִ֥םʾimeem
תִּטֶּ֣הtiṭṭetee-TEH
אַשֻּׁרִי֮ʾaššuriyah-shoo-REE
מִנִּ֪יminnîmee-NEE
הַ֫דָּ֥רֶךְhaddārekHA-DA-rek
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR
עֵ֭ינַיʿênayA-nai
הָלַ֣ךְhālakha-LAHK
לִבִּ֑יlibbîlee-BEE
וּ֝בְכַפַּ֗יûbĕkappayOO-veh-ha-PAI
דָּ֣בַקdābaqDA-vahk
מֻאֽוּם׃muʾûmmoo-OOM

Cross Reference

எண்ணாகமம் 15:39
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

மத்தேயு 5:29
உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

எசேக்கியேல் 14:7
இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

எசேக்கியேல் 14:3
மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

எசேக்கியேல் 6:9
என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

ஏசாயா 33:15
நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

சங்கீதம் 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

சங்கீதம் 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

யோபு 23:11
என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.

யோபு 9:30
நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,


Tags என் நடைகள் வழியைவிட்டு விலகினதும் என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும் ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்
Job 31:7 in Tamil Concordance Job 31:7 in Tamil Interlinear Job 31:7 in Tamil Image