Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 51:5 in Tamil

Home Bible Psalm Psalm 51 Psalm 51:5

சங்கீதம் 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

Tamil Indian Revised Version
இதோ, நான் அநீதியில் உருவானேன்; என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

Tamil Easy Reading Version
நான் பாவத்தில் பிறந்தேன். என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.

Thiru Viviliam
⁽இதோ! தீவினையோடு␢ என் வாழ்வைத் தொடங்கினேன்;␢ பாவத்தோடே என் அன்னை␢ என்னைக் கருத்தாங்கினாள்.⁾

Psalm 51:4Psalm 51Psalm 51:6

King James Version (KJV)
Behold, I was shapen in iniquity; and in sin did my mother conceive me.

American Standard Version (ASV)
Behold, I was brought forth in iniquity; And in sin did my mother conceive me.

Bible in Basic English (BBE)
Truly, I was formed in evil, and in sin did my mother give me birth.

Darby English Bible (DBY)
Behold, in iniquity was I brought forth, and in sin did my mother conceive me.

Webster’s Bible (WBT)
For I acknowledge my transgressions: and my sin is ever before me.

World English Bible (WEB)
Behold, I was brought forth in iniquity. In sin my mother conceived me.

Young’s Literal Translation (YLT)
Lo, in iniquity I have been brought forth, And in sin doth my mother conceive me.

சங்கீதம் Psalm 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
Behold, I was shapen in iniquity; and in sin did my mother conceive me.

הֵןhēnhane
בְּעָו֥וֹןbĕʿāwônbeh-ah-VONE
חוֹלָ֑לְתִּיḥôlālĕttîhoh-LA-leh-tee
וּ֝בְחֵ֗טְאûbĕḥēṭĕʾOO-veh-HAY-teh
יֶֽחֱמַ֥תְנִיyeḥĕmatnîyeh-hay-MAHT-nee
אִמִּֽי׃ʾimmîee-MEE

Cross Reference

யோபு 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

சங்கீதம் 58:3
துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.

ரோமர் 5:12
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

எபேசியர் 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

ஆதியாகமம் 8:21
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

யோபு 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

யோவான் 3:6
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

ஆதியாகமம் 5:3
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.


Tags இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன் என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்
Psalm 51:5 in Tamil Concordance Psalm 51:5 in Tamil Interlinear Psalm 51:5 in Tamil Image