சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Tamil Indian Revised Version
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Tamil Easy Reading Version
நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
Thiru Viviliam
⁽அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,␢ உம்மையே நான் நம்பியிருப்பேன்.⁾
King James Version (KJV)
What time I am afraid, I will trust in thee.
American Standard Version (ASV)
What time I am afraid, I will put my trust in thee.
Bible in Basic English (BBE)
In the time of my fear, I will have faith in you.
Darby English Bible (DBY)
In the day that I am afraid, I will confide in thee.
Webster’s Bible (WBT)
My enemies would daily swallow me up: for they are many that fight against me, O thou Most High.
World English Bible (WEB)
When I am afraid, I will put my trust in you.
Young’s Literal Translation (YLT)
The day I am afraid I am confident toward Thee.
சங்கீதம் Psalm 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
What time I am afraid, I will trust in thee.
| י֥וֹם | yôm | yome | |
| אִירָ֑א | ʾîrāʾ | ee-RA | |
| אֲ֝נִ֗י | ʾănî | UH-NEE | |
| אֵלֶ֥יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| אֶבְטָֽח׃ | ʾebṭāḥ | ev-TAHK |
Cross Reference
சங்கீதம் 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
1 சாமுவேல் 21:10
அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
1 சாமுவேல் 21:12
இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
சங்கீதம் 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 கொரிந்தியர் 7:5
எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
2 நாளாகமம் 20:3
அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்
2 கொரிந்தியர் 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
Tags நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்
Psalm 56:3 in Tamil Concordance Psalm 56:3 in Tamil Interlinear Psalm 56:3 in Tamil Image