Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 68:14 in Tamil

Home Bible Psalm Psalm 68 Psalm 68:14

சங்கீதம் 68:14
சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.

Tamil Indian Revised Version
சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.

Tamil Easy Reading Version
சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார். அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.

Thiru Viviliam
⁽எல்லாம் வல்லவர் அங்கே␢ அரசர்களைச் சிதறடித்தபோது,␢ சல்மோன் மலையில் பனிமழை பெய்தது.⁾

Psalm 68:13Psalm 68Psalm 68:15

King James Version (KJV)
When the Almighty scattered kings in it, it was white as snow in Salmon.

American Standard Version (ASV)
When the Almighty scattered kings therein, `It was as when’ it snoweth in Zalmon.

Bible in Basic English (BBE)
When the Most High put the kings to flight, it was as white as snow in Salmon.

Darby English Bible (DBY)
When the Almighty scattered kings in it, it became snow-white as Zalmon.

Webster’s Bible (WBT)
Though ye have lain among the pots, yet shall ye be as the wings of a dove covered with silver, and her feathers with yellow gold.

World English Bible (WEB)
When the Almighty scattered kings in her, It snowed on Zalmon.

Young’s Literal Translation (YLT)
When the Mighty spreadeth kings in it, It doth snow in Salmon.

சங்கீதம் Psalm 68:14
சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
When the Almighty scattered kings in it, it was white as snow in Salmon.

בְּפָ֘רֵ֤שׂbĕpārēśbeh-FA-RASE
שַׁדַּ֓יšaddaysha-DAI
מְלָ֘כִ֤יםmĕlākîmmeh-LA-HEEM
בָּ֗הּbāhba
תַּשְׁלֵ֥גtašlēgtahsh-LAɡE
בְּצַלְמֽוֹן׃bĕṣalmônbeh-tsahl-MONE

Cross Reference

ஏசாயா 1:18
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

சங்கீதம் 51:7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:14
பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

எரேமியா 2:3
இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.

நியாயாதிபதிகள் 9:48
அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.

நியாயாதிபதிகள் 2:7
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

யோசுவா 12:1
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

யோசுவா 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

எண்ணாகமம் 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

எண்ணாகமம் 21:3
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.


Tags சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று
Psalm 68:14 in Tamil Concordance Psalm 68:14 in Tamil Interlinear Psalm 68:14 in Tamil Image