Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:49 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:49

சங்கீதம் 78:49
தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும் சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

Tamil Indian Revised Version
தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

Tamil Easy Reading Version
தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார். அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார்.

Thiru Viviliam
⁽தம் சினத்தையும், சீற்றத்தையும்␢ வெஞ்சினத்தையும் இன்னலையும் –␢ அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை –␢ அவர் ஏவினார்.⁾

Psalm 78:48Psalm 78Psalm 78:50

King James Version (KJV)
He cast upon them the fierceness of his anger, wrath, and indignation, and trouble, by sending evil angels among them.

American Standard Version (ASV)
He cast upon them the fierceness of his anger, Wrath, and indignation, and trouble, A band of angels of evil.

Bible in Basic English (BBE)
He sent on them the heat of his wrath, his bitter disgust, letting loose evil angels among them.

Darby English Bible (DBY)
He cast upon them the fierceness of his anger, wrath, and indignation, and distress, — a mission of angels of woes.

Webster’s Bible (WBT)
He cast upon them the fierceness of his anger, wrath, and indignation, and trouble, by sending evil angels among them.

World English Bible (WEB)
He threw on them the fierceness of his anger, Wrath, indignation, and trouble, And a band of angels of evil.

Young’s Literal Translation (YLT)
He sendeth on them the fury of His anger, Wrath, and indignation, and distress — A discharge of evil messengers.

சங்கீதம் Psalm 78:49
தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும் சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
He cast upon them the fierceness of his anger, wrath, and indignation, and trouble, by sending evil angels among them.

יְשַׁלַּחyĕšallaḥyeh-sha-LAHK
בָּ֨ם׀bāmbahm
חֲר֬וֹןḥărônhuh-RONE
אַפּ֗וֹʾappôAH-poh
עֶבְרָ֣הʿebrâev-RA
וָזַ֣עַםwāzaʿamva-ZA-am
וְצָרָ֑הwĕṣārâveh-tsa-RA
מִ֝שְׁלַ֗חַתmišlaḥatMEESH-LA-haht
מַלְאֲכֵ֥יmalʾăkêmahl-uh-HAY
רָעִֽים׃rāʿîmra-EEM

Cross Reference

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.

புலம்பல் 4:11
கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.

ஏசாயா 42:25
இவர்கள்மேல் அவர் தமதுகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதேபோனார்கள்.

சங்கீதம் 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

யோபு 20:23
தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.

யோபு 2:6
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.

யோபு 1:12
கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

1 இராஜாக்கள் 22:21
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

2 சாமுவேல் 24:16
தேவதூதன் எருசலேமை அழிக்கத்தன் கையை அதின்மேல் நீட்டிபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகியா அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

யாத்திராகமம் 15:7
உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.


Tags தமது உக்கிரமான கோபத்தையும் மூர்க்கத்தையும் சினத்தையும் உபத்திரவத்தையும் தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்
Psalm 78:49 in Tamil Concordance Psalm 78:49 in Tamil Interlinear Psalm 78:49 in Tamil Image