Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:55 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:55

சங்கீதம் 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

Tamil Indian Revised Version
அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

Tamil Easy Reading Version
பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.

Thiru Viviliam
⁽அவர்கள் முன்னிலையில்␢ வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்;␢ அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு␢ உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்;␢ இஸ்ரயேல் குலங்களை␢ அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.⁾

Psalm 78:54Psalm 78Psalm 78:56

King James Version (KJV)
He cast out the heathen also before them, and divided them an inheritance by line, and made the tribes of Israel to dwell in their tents.

American Standard Version (ASV)
He drove out the nations also before them, And allotted them for an inheritance by line, And made the tribes of Israel to dwell in their tents.

Bible in Basic English (BBE)
Driving out nations before them, marking out the line of their heritage, and giving the people of Israel their tents for a resting-place.

Darby English Bible (DBY)
And he drove out the nations before them, and allotted them for an inheritance by line, and made the tribes of Israel to dwell in their tents.

Webster’s Bible (WBT)
He cast out the heathen also before them, and divided them an inheritance by line, and made the tribes of Israel to dwell in their tents.

World English Bible (WEB)
He also drove out the nations before them, Allotted them for an inheritance by line, And made the tribes of Israel to dwell in their tents.

Young’s Literal Translation (YLT)
And casteth out nations from before them, And causeth them to fall in the line of inheritance, And causeth the tribes of Israel to dwell in their tents,

சங்கீதம் Psalm 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
He cast out the heathen also before them, and divided them an inheritance by line, and made the tribes of Israel to dwell in their tents.

וַיְגָ֤רֶשׁwaygārešvai-ɡA-resh
מִפְּנֵיהֶ֨ם׀mippĕnêhemmee-peh-nay-HEM
גּוֹיִ֗םgôyimɡoh-YEEM
וַֽ֭יַּפִּילֵםwayyappîlēmVA-ya-pee-lame
בְּחֶ֣בֶלbĕḥebelbeh-HEH-vel
נַחֲלָ֑הnaḥălâna-huh-LA
וַיַּשְׁכֵּ֥ןwayyaškēnva-yahsh-KANE
בְּ֝אָהֳלֵיהֶ֗םbĕʾāhŏlêhemBEH-ah-hoh-lay-HEM
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

சங்கீதம் 44:2
தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.

யோசுவா 13:7
ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.

சங்கீதம் 136:18
பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 135:10
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;

சங்கீதம் 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

நெகேமியா 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

யோசுவா 23:4
பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

யோசுவா 19:51
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

உபாகமம் 6:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

எண்ணாகமம் 33:54
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.


Tags அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்
Psalm 78:55 in Tamil Concordance Psalm 78:55 in Tamil Interlinear Psalm 78:55 in Tamil Image