சங்கீதம் 94:11
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
Tamil Indian Revised Version
மனிதனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
Thiru Viviliam
⁽மானிடரின் எண்ணங்கள் வீணானவை;␢ இதனை ஆண்டவர் அறிவார்.⁾
King James Version (KJV)
The LORD knoweth the thoughts of man, that they are vanity.
American Standard Version (ASV)
Jehovah knoweth the thoughts of man, That they are vanity.
Bible in Basic English (BBE)
The Lord has knowledge of the thoughts of man, for they are only a breath.
Darby English Bible (DBY)
Jehovah knoweth the thoughts of man, that they are vanity.
World English Bible (WEB)
Yahweh knows the thoughts of man, That they are futile.
Young’s Literal Translation (YLT)
He knoweth the thoughts of man, that they `are’ vanity.
சங்கீதம் Psalm 94:11
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
The LORD knoweth the thoughts of man, that they are vanity.
| יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| יֹ֭דֵעַ | yōdēaʿ | YOH-day-ah | |
| מַחְשְׁב֣וֹת | maḥšĕbôt | mahk-sheh-VOTE | |
| אָדָ֑ם | ʾādām | ah-DAHM | |
| כִּי | kî | kee | |
| הֵ֥מָּה | hēmmâ | HAY-ma | |
| הָֽבֶל׃ | hābel | HA-vel |
Cross Reference
1 கொரிந்தியர் 3:20
ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
யோபு 11:11
மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?
சங்கீதம் 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
ரோமர் 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
1 கொரிந்தியர் 1:19
அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.
1 கொரிந்தியர் 1:21
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
1 கொரிந்தியர் 1:25
இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.
Tags மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்
Psalm 94:11 in Tamil Concordance Psalm 94:11 in Tamil Interlinear Psalm 94:11 in Tamil Image