Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 102:24 in Tamil

Home Bible Psalm Psalm 102 Psalm 102:24

சங்கீதம் 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

Tamil Easy Reading Version
எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும். தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.

Thiru Viviliam
⁽நான் உரைத்தது; “என் இறைவா!␢ என் வாழ்நாளின் இடையில்␢ என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;␢ உமது காலம் தலைமுறை␢ தலைமுறையாய் உள்ளதன்றோ?⁾

Psalm 102:23Psalm 102Psalm 102:25

King James Version (KJV)
I said, O my God, take me not away in the midst of my days: thy years are throughout all generations.

American Standard Version (ASV)
I said, O my God, take me not away in the midst of my days: Thy years are throughout all generations.

Bible in Basic English (BBE)
I will say, O my God, take me not away before my time; your years go on through all generations:

Darby English Bible (DBY)
I said, My ùGod, take me not away in the midst of my days! … Thy years are from generation to generation.

World English Bible (WEB)
I said, “My God, don’t take me away in the midst of my days. Your years are throughout all generations.

Young’s Literal Translation (YLT)
I say, `My God, take me not up in the midst of my days,’ Through all generations `are’ Thine years.

சங்கீதம் Psalm 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
I said, O my God, take me not away in the midst of my days: thy years are throughout all generations.

אֹמַ֗רʾōmaroh-MAHR
אֵלִ֗יʾēlîay-LEE
אַֽלʾalal
תַּ֭עֲלֵנִיtaʿălēnîTA-uh-lay-nee
בַּחֲצִ֣יbaḥăṣîba-huh-TSEE
יָמָ֑יyāmāyya-MAI
בְּד֖וֹרbĕdôrbeh-DORE
דּוֹרִ֣יםdôrîmdoh-REEM
שְׁנוֹתֶֽיךָ׃šĕnôtêkāsheh-noh-TAY-ha

Cross Reference

ஆபகூக் 1:12
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

சங்கீதம் 39:13
நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.

சங்கீதம் 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

யோபு 36:26
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.

சங்கீதம் 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.

சங்கீதம் 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

ஏசாயா 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:4
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

வெளிப்படுத்தின விசேஷம் 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.


Tags அப்பொழுது நான் தேவனே பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும் உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்
Psalm 102:24 in Tamil Concordance Psalm 102:24 in Tamil Interlinear Psalm 102:24 in Tamil Image