Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 104:17 in Tamil

Home Bible Psalm Psalm 104 Psalm 104:17

சங்கீதம் 104:17
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.

Tamil Indian Revised Version
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.

Tamil Easy Reading Version
அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.

Thiru Viviliam
⁽அங்கே பறவைகள்␢ கூடுகள் கட்டுகின்றன;␢ தேவதாரு மரங்களில்␢ கொக்குகள் குடியிருக்கின்றன.⁾

Psalm 104:16Psalm 104Psalm 104:18

King James Version (KJV)
Where the birds make their nests: as for the stork, the fir trees are her house.

American Standard Version (ASV)
Where the birds make their nests: As for the stork, the fir-trees are her house.

Bible in Basic English (BBE)
Where the birds have their resting-places; as for the stork, the tall trees are her house.

Darby English Bible (DBY)
Where the birds make their nests; [as for] the stork, the fir trees are her house.

World English Bible (WEB)
Where the birds make their nests. The stork makes its home in the fir trees.

Young’s Literal Translation (YLT)
Where birds do make nests, The stork — the firs `are’ her house.

சங்கீதம் Psalm 104:17
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
Where the birds make their nests: as for the stork, the fir trees are her house.

אֲשֶׁרʾăšeruh-SHER
שָׁ֭םšāmshahm
צִפֳּרִ֣יםṣippŏrîmtsee-poh-REEM
יְקַנֵּ֑נוּyĕqannēnûyeh-ka-NAY-noo
חֲ֝סִידָ֗הḥăsîdâHUH-see-DA
בְּרוֹשִׁ֥יםbĕrôšîmbeh-roh-SHEEM
בֵּיתָֽהּ׃bêtāhbay-TA

Cross Reference

சங்கீதம் 104:12
அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.

லேவியராகமம் 11:19
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.

எரேமியா 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

எரேமியா 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!

எசேக்கியேல் 31:6
அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.

தானியேல் 4:21
அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது.

ஒபதியா 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,

மத்தேயு 13:32
அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.


Tags அங்கே குருவிகள் கூடுகட்டும் தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு
Psalm 104:17 in Tamil Concordance Psalm 104:17 in Tamil Interlinear Psalm 104:17 in Tamil Image