சங்கீதம் 107:43
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Tamil Indian Revised Version
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான். அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
Thiru Viviliam
⁽ஞானமுள்ளோர் இவற்றைக்␢ கவனத்தில் கொள்ளட்டும்!␢ அவர்கள் ஆண்டவரின் பேரன்பை␢ உணர்ந்து கொள்ளட்டும்!⁾
King James Version (KJV)
Whoso is wise, and will observe these things, even they shall understand the lovingkindness of the LORD.
American Standard Version (ASV)
Whoso is wise will give heed to these things; And they will consider the lovingkindnesses of Jehovah. Psalm 108 A Song, A Psalm of David.
Bible in Basic English (BBE)
Let the wise give thought to these things, and see the mercies of the Lord.
Darby English Bible (DBY)
Whoso is wise, let him observe these things, and let them understand the loving-kindnesses of Jehovah.
World English Bible (WEB)
Whoever is wise will pay attention to these things. They will consider the loving kindnesses of Yahweh.
Young’s Literal Translation (YLT)
Who `is’ wise, and observeth these? They understand the kind acts of Jehovah!
சங்கீதம் Psalm 107:43
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Whoso is wise, and will observe these things, even they shall understand the lovingkindness of the LORD.
| מִי | mî | mee | |
| חָכָ֥ם | ḥākām | ha-HAHM | |
| וְיִשְׁמָר | wĕyišmār | veh-yeesh-MAHR | |
| אֵ֑לֶּה | ʾēlle | A-leh | |
| וְ֝יִתְבּֽוֹנְנ֗וּ | wĕyitbônĕnû | VEH-yeet-boh-neh-NOO | |
| חַֽסְדֵ֥י | ḥasdê | hahs-DAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
சங்கீதம் 64:9
எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள்.
எரேமியா 9:12
இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
ஓசியா 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
சங்கீதம் 28:5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
சங்கீதம் 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
ஏசாயா 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
எரேமியா 9:24
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தானியேல் 10:12
அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.
எபேசியர் 3:18
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
Tags எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன் ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்
Psalm 107:43 in Tamil Concordance Psalm 107:43 in Tamil Interlinear Psalm 107:43 in Tamil Image