Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:11 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:11

சங்கீதம் 109:11
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.

Tamil Easy Reading Version
என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.

Thiru Viviliam
⁽அவனுக்கு உரியவற்றை எல்லாம்␢ கடன் கொடுத்தவன்␢ பறித்துக் கொள்ளட்டும்!␢ அவனது உழைப்பின் பயனை␢ அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!⁾

Psalm 109:10Psalm 109Psalm 109:12

King James Version (KJV)
Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.

American Standard Version (ASV)
Let the extortioner catch all that he hath; And let strangers make spoil of his labor.

Bible in Basic English (BBE)
Let his creditor take all his goods; and let others have the profit of his work.

Darby English Bible (DBY)
Let the usurer cast the net over all that he hath, and let strangers despoil his labour;

World English Bible (WEB)
Let the creditor seize all that he has. Let strangers plunder the fruit of his labor.

Young’s Literal Translation (YLT)
An exactor layeth a snare for all that he hath, And strangers spoil his labour.

சங்கீதம் Psalm 109:11
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.

יְנַקֵּ֣שׁyĕnaqqēšyeh-na-KAYSH
נ֭וֹשֶׁהnôšeNOH-sheh
לְכָלlĕkālleh-HAHL
אֲשֶׁרʾăšeruh-SHER
ל֑וֹloh
וְיָבֹ֖זּוּwĕyābōzzûveh-ya-VOH-zoo
זָרִ֣יםzārîmza-REEM
יְגִיעֽוֹ׃yĕgîʿôyeh-ɡee-OH

Cross Reference

யோபு 5:5
பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.

உபாகமம் 28:29
குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.

உபாகமம் 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

உபாகமம் 28:50
உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.

நியாயாதிபதிகள் 6:3
இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

யோபு 18:9
கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

யோபு 20:18
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும், அவன் களிகூராதிருப்பான்.


Tags கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்
Psalm 109:11 in Tamil Concordance Psalm 109:11 in Tamil Interlinear Psalm 109:11 in Tamil Image