சங்கீதம் 109:15
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
Tamil Indian Revised Version
அவைகள் எப்பொழுதும் கர்த்தருக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
Thiru Viviliam
⁽அவை என்றும்␢ ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்!␢ அவனது நினைவை பூவுலகினின்று␢ அடியோடு அவர் அகற்றட்டும்!⁾
King James Version (KJV)
Let them be before the LORD continually, that he may cut off the memory of them from the earth.
American Standard Version (ASV)
Let them be before Jehovah continually, That he may cut off the memory of them from the earth;
Bible in Basic English (BBE)
Let them be ever before the eyes of the Lord, so that the memory of them may be cut off from the earth.
Darby English Bible (DBY)
Let them be before Jehovah continually, that he may cut off the memory of them from the earth:
World English Bible (WEB)
Let them be before Yahweh continually, That he may cut off the memory of them from the earth;
Young’s Literal Translation (YLT)
They are before Jehovah continually, And He cutteth off from earth their memorial.
சங்கீதம் Psalm 109:15
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
Let them be before the LORD continually, that he may cut off the memory of them from the earth.
| יִהְי֣וּ | yihyû | yee-YOO | |
| נֶֽגֶד | neged | NEH-ɡed | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| תָּמִ֑יד | tāmîd | ta-MEED | |
| וְיַכְרֵ֖ת | wĕyakrēt | veh-yahk-RATE | |
| מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| זִכְרָֽם׃ | zikrām | zeek-RAHM |
Cross Reference
சங்கீதம் 34:16
தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
சங்கீதம் 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
யோபு 18:17
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
ஆமோஸ் 8:7
அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
ஓசியா 7:2
அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.
எரேமியா 2:22
நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 65:15
நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.
சங்கீதம் 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
சங்கீதம் 51:9
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
உபாகமம் 32:34
இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?
Tags அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக
Psalm 109:15 in Tamil Concordance Psalm 109:15 in Tamil Interlinear Psalm 109:15 in Tamil Image