Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:38 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:38

சங்கீதம் 119:38
உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.

Tamil Indian Revised Version
உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.

Thiru Viviliam
⁽உமக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ அளித்த வாக்குறுதியை␢ உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.⁾

Psalm 119:37Psalm 119Psalm 119:39

King James Version (KJV)
Stablish thy word unto thy servant, who is devoted to thy fear.

American Standard Version (ASV)
Confirm unto thy servant thy word, Which `is in order’ unto the fear of thee.

Bible in Basic English (BBE)
Give effect to your word to your servant, in whose heart is the fear of you.

Darby English Bible (DBY)
Establish thy ùword unto thy servant, who is [devoted] to thy fear.

World English Bible (WEB)
Fulfill your promise to your servant, That you may be feared.

Young’s Literal Translation (YLT)
Establish to Thy servant Thy saying, That `is’ concerning Thy fear.

சங்கீதம் Psalm 119:38
உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
Stablish thy word unto thy servant, who is devoted to thy fear.

הָקֵ֣םhāqēmha-KAME
לְ֭עַבְדְּךָlĕʿabdĕkāLEH-av-deh-ha
אִמְרָתֶ֑ךָʾimrātekāeem-ra-TEH-ha
אֲ֝שֶׁ֗רʾăšerUH-SHER
לְיִרְאָתֶֽךָ׃lĕyirʾātekāleh-yeer-ah-TEH-ha

Cross Reference

எரேமியா 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,

2 சாமுவேல் 7:25
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

சங்கீதம் 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

சங்கீதம் 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

சங்கீதம் 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

சங்கீதம் 119:49
நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

சங்கீதம் 145:19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

சங்கீதம் 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 1:20
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.


Tags உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்
Psalm 119:38 in Tamil Concordance Psalm 119:38 in Tamil Interlinear Psalm 119:38 in Tamil Image