Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:70 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:70

சங்கீதம் 119:70
அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.

Thiru Viviliam
⁽அவர்கள் இதயம்␢ கொழுப்பேறிப் போயிற்று.␢ நானோ உம் திருச்சட்டத்தில்␢ மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾

Psalm 119:69Psalm 119Psalm 119:71

King James Version (KJV)
Their heart is as fat as grease; but I delight in thy law.

American Standard Version (ASV)
Their heart is as fat as grease; But I delight in thy law.

Bible in Basic English (BBE)
Their hearts are shut up with fat; but my delight is in your law.

Darby English Bible (DBY)
Their heart is as fat as grease: as for me, I delight in thy law.

World English Bible (WEB)
Their heart is as callous as the fat, But I delight in your law.

Young’s Literal Translation (YLT)
Insensate as fat hath been their heart, I — in Thy law I have delighted.

சங்கீதம் Psalm 119:70
அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
Their heart is as fat as grease; but I delight in thy law.

טָפַ֣שׁṭāpašta-FAHSH
כַּחֵ֣לֶבkaḥēlebka-HAY-lev
לִבָּ֑םlibbāmlee-BAHM
אֲ֝נִ֗יʾănîUH-NEE
תּוֹרָתְךָ֥tôrotkātoh-rote-HA
שִֽׁעֲשָֽׁעְתִּי׃šiʿăšāʿĕttîSHEE-uh-SHA-eh-tee

Cross Reference

சங்கீதம் 17:10
அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.

ஏசாயா 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

சங்கீதம் 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

சங்கீதம் 73:7
அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.

சங்கீதம் 119:35
உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.


Tags அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்
Psalm 119:70 in Tamil Concordance Psalm 119:70 in Tamil Interlinear Psalm 119:70 in Tamil Image