சங்கீதம் 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Tamil Indian Revised Version
பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும். நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
Thiru Viviliam
⁽தீயன செய்வோரே!␢ என்னை விட்டு விலகுங்கள்;␢ என் கடவுளின் கட்டளைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்;⁾
King James Version (KJV)
Depart from me, ye evildoers: for I will keep the commandments of my God.
American Standard Version (ASV)
Depart from me, ye evil-doers, That I may keep the commandments of my God.
Bible in Basic English (BBE)
Go far from me, you evil-doers; so that I may keep the teachings of my God.
Darby English Bible (DBY)
Depart from me, ye evil-doers; and I will observe the commandments of my God.
World English Bible (WEB)
Depart from me, you evildoers, That I may keep the commandments of my God.
Young’s Literal Translation (YLT)
Turn aside from me, ye evil-doers, And I keep the commands of my God.
சங்கீதம் Psalm 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Depart from me, ye evildoers: for I will keep the commandments of my God.
| סֽוּרוּ | sûrû | SOO-roo | |
| מִמֶּ֥נִּי | mimmennî | mee-MEH-nee | |
| מְרֵעִ֑ים | mĕrēʿîm | meh-ray-EEM | |
| וְ֝אֶצְּרָ֗ה | wĕʾeṣṣĕrâ | VEH-eh-tseh-RA | |
| מִצְוֹ֥ת | miṣwōt | mee-ts-OTE | |
| אֱלֹהָֽי׃ | ʾĕlōhāy | ay-loh-HAI |
Cross Reference
சங்கீதம் 6:8
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
மத்தேயு 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
சங்கீதம் 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
சங்கீதம் 119:106
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
யோசுவா 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
சங்கீதம் 26:9
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
மத்தேயு 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
Tags பொல்லாதவர்களே என்னை விட்டு அகன்றுபோங்கள் என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்
Psalm 119:115 in Tamil Concordance Psalm 119:115 in Tamil Interlinear Psalm 119:115 in Tamil Image