Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:153 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:153

சங்கீதம் 119:153
என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

Tamil Indian Revised Version
ரேஷ். என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும். நான் உமது போதனைகளை மறக்கவில்லை.

Thiru Viviliam
⁽என் துன்ப நிலையைப் பார்த்து␢ என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், உமது திருச்சட்டத்தை␢ நான் மறக்கவில்லை.⁾

Title
ரேஷ்

Other Title
உதவிக்காக மன்றாடல்

Psalm 119:152Psalm 119Psalm 119:154

King James Version (KJV)
Consider mine affliction, and deliver me: for I do not forget thy law.

American Standard Version (ASV)
RESH. Consider mine affliction, and deliver me; For I do not forget thy law.

Bible in Basic English (BBE)
<RESH> O see my trouble, and be my saviour; for I keep your law in my mind,

Darby English Bible (DBY)
RESH. See mine affliction, and deliver me; for I have not forgotten thy law.

World English Bible (WEB)
Consider my affliction, and deliver me, For I don’t forget your law.

Young’s Literal Translation (YLT)
`Resh.’ See my affliction, and deliver Thou me, For Thy law I have not forgotten.

சங்கீதம் Psalm 119:153
என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.
Consider mine affliction, and deliver me: for I do not forget thy law.

רְאֵֽהrĕʾēreh-A
עָנְיִ֥יʿonyîone-YEE
וְחַלְּצֵ֑נִיwĕḥallĕṣēnîveh-ha-leh-TSAY-nee
כִּיkee
תֽ֝וֹרָתְךָ֗tôrotkāTOH-rote-HA
לֹ֣אlōʾloh
שָׁכָֽחְתִּי׃šākāḥĕttîsha-HA-heh-tee

Cross Reference

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

சங்கீதம் 119:176
காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

சங்கீதம் 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 119:141
நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

சங்கீதம் 119:109
என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

சங்கீதம் 119:98
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

சங்கீதம் 25:19
என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.

சங்கீதம் 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

சங்கீதம் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

நெகேமியா 9:32
இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும் எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.


Tags என் உபத்திரவத்தைப்பார்த்து என்னை விடுவியும் உமது வேதத்தை மறவேன்
Psalm 119:153 in Tamil Concordance Psalm 119:153 in Tamil Interlinear Psalm 119:153 in Tamil Image