நீதிமொழிகள் 1:27
நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.
Tamil Easy Reading Version
ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும்.
Thiru Viviliam
பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
King James Version (KJV)
When your fear cometh as desolation, and your destruction cometh as a whirlwind; when distress and anguish cometh upon you.
American Standard Version (ASV)
When your fear cometh as a storm, And your calamity cometh on as a whirlwind; When distress and anguish come upon you.
Bible in Basic English (BBE)
When your fear comes on you like a storm, and your trouble like a rushing wind; when pain and sorrow come on you.
Darby English Bible (DBY)
when your fear cometh as sudden destruction, and your calamity cometh as a whirlwind; when distress and anguish come upon you:
World English Bible (WEB)
When calamity overtakes you like a storm, When your disaster comes on like a whirlwind; When distress and anguish come on you.
Young’s Literal Translation (YLT)
When your fear cometh as destruction, And your calamity as a hurricane doth come, When on you come adversity and distress.
நீதிமொழிகள் Proverbs 1:27
நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
When your fear cometh as desolation, and your destruction cometh as a whirlwind; when distress and anguish cometh upon you.
| בְּבֹ֤א | bĕbōʾ | beh-VOH | |
| כְשׁאָ֨וה׀ | kĕšʾāw | hesh-AV | |
| פַּחְדְּכֶ֗ם | paḥdĕkem | pahk-deh-HEM | |
| וְֽ֭אֵידְכֶם | wĕʾêdĕkem | VEH-ay-deh-hem | |
| כְּסוּפָ֣ה | kĕsûpâ | keh-soo-FA | |
| יֶאֱתֶ֑ה | yeʾĕte | yeh-ay-TEH | |
| בְּבֹ֥א | bĕbōʾ | beh-VOH | |
| עֲ֝לֵיכֶ֗ם | ʿălêkem | UH-lay-HEM | |
| צָרָ֥ה | ṣārâ | tsa-RA | |
| וְצוּקָֽה׃ | wĕṣûqâ | veh-tsoo-KA |
Cross Reference
நீதிமொழிகள் 3:25
சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
1 தெசலோனிக்கேயர் 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
ரோமர் 2:9
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
லுூக்கா 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
லுூக்கா 21:23
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
நாகூம் 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.
ஏசாயா 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
நீதிமொழிகள் 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
சங்கீதம் 69:22
அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.
சங்கீதம் 58:9
முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
Tags நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும் ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும் நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும் ஆகடியம்பண்ணுவேன்
Proverbs 1:27 in Tamil Concordance Proverbs 1:27 in Tamil Interlinear Proverbs 1:27 in Tamil Image