நீதிமொழிகள் 11:21
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Tamil Indian Revised Version
கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள்.
Thiru Viviliam
⁽தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.⁾
King James Version (KJV)
Though hand join in hand, the wicked shall not be unpunished: but the seed of the righteous shall be delivered.
American Standard Version (ASV)
`Though’ hand `join’ in hand, the evil man shall not be unpunished; But the seed of the righteous shall be delivered.
Bible in Basic English (BBE)
Certainly the evil-doer will not go free from punishment, but the seed of the upright man will be safe.
Darby English Bible (DBY)
Hand for hand! an evil [man] shall not be held innocent; but the seed of the righteous shall be delivered.
World English Bible (WEB)
Most assuredly, the evil man will not be unpunished, But the seed of the righteous will be delivered.
Young’s Literal Translation (YLT)
Hand to hand, the wicked is not acquitted, And the seed of the righteous hath escaped.
நீதிமொழிகள் Proverbs 11:21
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Though hand join in hand, the wicked shall not be unpunished: but the seed of the righteous shall be delivered.
| יָ֣ד | yād | yahd | |
| לְ֭יָד | lĕyod | LEH-yode | |
| לֹא | lōʾ | loh | |
| יִנָּ֣קֶה | yinnāqe | yee-NA-keh | |
| רָּ֑ע | rāʿ | ra | |
| וְזֶ֖רַע | wĕzeraʿ | veh-ZEH-ra | |
| צַדִּיקִ֣ים | ṣaddîqîm | tsa-dee-KEEM | |
| נִמְלָֽט׃ | nimlāṭ | neem-LAHT |
Cross Reference
நீதிமொழிகள் 16:5
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
சங்கீதம் 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
யாத்திராகமம் 23:2
தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.
சங்கீதம் 37:26
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
நீதிமொழிகள் 13:22
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.
ஏசாயா 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
ஆதியாகமம் 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
Tags கையோடே கைகோர்த்தாலும் துஷ்டன் தண்டனைக்குத் தப்பான் நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்
Proverbs 11:21 in Tamil Concordance Proverbs 11:21 in Tamil Interlinear Proverbs 11:21 in Tamil Image