நீதிமொழிகள் 16:14
ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
Tamil Indian Revised Version
ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
Tamil Easy Reading Version
அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக் கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.
Thiru Viviliam
⁽அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.⁾
King James Version (KJV)
The wrath of a king is as messengers of death: but a wise man will pacify it.
American Standard Version (ASV)
The wrath of a king is `as’ messengers of death; But a wise man will pacify it.
Bible in Basic English (BBE)
The wrath of the king is like those who give news of death, but a wise man will put peace in place of it.
Darby English Bible (DBY)
The fury of a king is [as] messengers of death; but a wise man will pacify it.
World English Bible (WEB)
The king’s wrath is a messenger of death, But a wise man will pacify it.
Young’s Literal Translation (YLT)
The fury of a king `is’ messengers of death, And a wise man pacifieth it.
நீதிமொழிகள் Proverbs 16:14
ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
The wrath of a king is as messengers of death: but a wise man will pacify it.
| חֲמַת | ḥămat | huh-MAHT | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| מַלְאֲכֵי | malʾăkê | mahl-uh-HAY | |
| מָ֑וֶת | māwet | MA-vet | |
| וְאִ֖ישׁ | wĕʾîš | veh-EESH | |
| חָכָ֣ם | ḥākām | ha-HAHM | |
| יְכַפְּרֶֽנָּה׃ | yĕkappĕrennâ | yeh-ha-peh-REH-na |
Cross Reference
நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
நீதிமொழிகள் 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
2 கொரிந்தியர் 5:20
ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
லுூக்கா 12:4
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
மாற்கு 6:27
உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
தானியேல் 3:13
அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
பிரசங்கி 10:4
அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
நீதிமொழிகள் 17:11
துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
2 இராஜாக்கள் 6:31
அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
Tags ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம் ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்
Proverbs 16:14 in Tamil Concordance Proverbs 16:14 in Tamil Interlinear Proverbs 16:14 in Tamil Image