Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 17:21 in Tamil

Home Bible Proverbs Proverbs 17 Proverbs 17:21

நீதிமொழிகள் 17:21
மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

Tamil Indian Revised Version
மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

Tamil Easy Reading Version
அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.

Thiru Viviliam
⁽மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள் ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.⁾

Proverbs 17:20Proverbs 17Proverbs 17:22

King James Version (KJV)
He that begetteth a fool doeth it to his sorrow: and the father of a fool hath no joy.

American Standard Version (ASV)
He that begetteth a fool `doeth it’ to his sorrow; And the father of a fool hath no joy.

Bible in Basic English (BBE)
He who has an unwise son gets sorrow for himself, and the father of a foolish son has no joy.

Darby English Bible (DBY)
He that begetteth a fool [doeth it] to his sorrow, and the father of a vile [man] hath no joy.

World English Bible (WEB)
He who becomes the father of a fool grieves. The father of a fool has no joy.

Young’s Literal Translation (YLT)
Whoso is begetting a fool hath affliction for it, Yea, the father of a fool rejoiceth not.

நீதிமொழிகள் Proverbs 17:21
மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
He that begetteth a fool doeth it to his sorrow: and the father of a fool hath no joy.

יֹלֵ֣דyōlēdyoh-LADE
כְּ֭סִילkĕsîlKEH-seel
לְת֣וּגָהlĕtûgâleh-TOO-ɡa
ל֑וֹloh
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִ֝שְׂמַ֗חyiśmaḥYEES-MAHK
אֲבִ֣יʾăbîuh-VEE
נָבָֽל׃nābālna-VAHL

Cross Reference

நீதிமொழிகள் 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

நீதிமொழிகள் 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

நீதிமொழிகள் 17:25
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

நீதிமொழிகள் 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

1 சாமுவேல் 2:32
இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைகளுக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை.

ஆதியாகமம் 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

3 யோவான் 1:4
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

பிலேமோன் 1:19
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.

2 கொரிந்தியர் 2:3
என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.

2 சாமுவேல் 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

1 சாமுவேல் 8:3
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.


Tags மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான் மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை
Proverbs 17:21 in Tamil Concordance Proverbs 17:21 in Tamil Interlinear Proverbs 17:21 in Tamil Image