நீதிமொழிகள் 18:2
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
Tamil Indian Revised Version
மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
Tamil Easy Reading Version
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.
Thiru Viviliam
⁽மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.⁾
King James Version (KJV)
A fool hath no delight in understanding, but that his heart may discover itself.
American Standard Version (ASV)
A fool hath no delight in understanding, But only that his heart may reveal itself.
Bible in Basic English (BBE)
A foolish man has no pleasure in good sense, but only to let what is in his heart come to light.
Darby English Bible (DBY)
A fool hath no delight in understanding, but only that his heart may reveal itself.
World English Bible (WEB)
A fool has no delight in understanding, But only in revealing his own opinion.
Young’s Literal Translation (YLT)
A fool delighteth not in understanding, But — in uncovering his heart.
நீதிமொழிகள் Proverbs 18:2
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
A fool hath no delight in understanding, but that his heart may discover itself.
| לֹֽא | lōʾ | loh | |
| יַחְפֹּ֣ץ | yaḥpōṣ | yahk-POHTS | |
| כְּ֭סִיל | kĕsîl | KEH-seel | |
| בִּתְבוּנָ֑ה | bitbûnâ | beet-voo-NA | |
| כִּ֝֗י | kî | kee | |
| אִֽם | ʾim | eem | |
| בְּהִתְגַּלּ֥וֹת | bĕhitgallôt | beh-heet-ɡA-lote | |
| לִבּֽוֹ׃ | libbô | lee-boh |
Cross Reference
நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
நீதிமொழிகள் 17:16
ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
நீதிமொழிகள் 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
சங்கீதம் 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
எண்ணாகமம் 24:15
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
2 பேதுரு 2:15
செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,
1 கொரிந்தியர் 14:12
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
1 கொரிந்தியர் 8:1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
மத்தேயு 8:34
அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.
பிரசங்கி 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
பிலிப்பியர் 1:15
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
Tags மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல் தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்
Proverbs 18:2 in Tamil Concordance Proverbs 18:2 in Tamil Interlinear Proverbs 18:2 in Tamil Image