Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 20:3 in Tamil

Home Bible Proverbs Proverbs 20 Proverbs 20:3

நீதிமொழிகள் 20:3
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

Tamil Indian Revised Version
வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

Tamil Easy Reading Version
எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.

Thiru Viviliam
⁽விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.⁾

Proverbs 20:2Proverbs 20Proverbs 20:4

King James Version (KJV)
It is an honour for a man to cease from strife: but every fool will be meddling.

American Standard Version (ASV)
It is an honor for a man to keep aloof from strife; But every fool will be quarrelling.

Bible in Basic English (BBE)
It is an honour for a man to keep from fighting, but the foolish are ever at war.

Darby English Bible (DBY)
It is an honour for a man to cease from strife; but every fool rusheth into it.

World English Bible (WEB)
It is an honor for a man to keep aloof from strife; But every fool will be quarreling.

Young’s Literal Translation (YLT)
An honour to a man is cessation from strife, And every fool intermeddleth.

நீதிமொழிகள் Proverbs 20:3
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
It is an honour for a man to cease from strife: but every fool will be meddling.

כָּב֣וֹדkābôdka-VODE
לָ֭אִישׁlāʾîšLA-eesh
שֶׁ֣בֶתšebetSHEH-vet
מֵרִ֑יבmērîbmay-REEV
וְכָלwĕkālveh-HAHL
אֱ֝וִ֗ילʾĕwîlA-VEEL
יִתְגַּלָּֽע׃yitgallāʿyeet-ɡa-LA

Cross Reference

நீதிமொழிகள் 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

நீதிமொழிகள் 19:11
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

நீதிமொழிகள் 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

நீதிமொழிகள் 16:32
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 14:29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

யாக்கோபு 4:1
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?

யாக்கோபு 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

எபேசியர் 4:32
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.

எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

நீதிமொழிகள் 25:8
வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

நீதிமொழிகள் 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

நீதிமொழிகள் 14:17
முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

2 இராஜாக்கள் 14:9
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.


Tags வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்
Proverbs 20:3 in Tamil Concordance Proverbs 20:3 in Tamil Interlinear Proverbs 20:3 in Tamil Image