Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 20:15 in Tamil

Home Bible Proverbs Proverbs 20 Proverbs 20:15

நீதிமொழிகள் 20:15
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.

Tamil Indian Revised Version
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.

Tamil Easy Reading Version
தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.

Thiru Viviliam
⁽பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.⁾

Proverbs 20:14Proverbs 20Proverbs 20:16

King James Version (KJV)
There is gold, and a multitude of rubies: but the lips of knowledge are a precious jewel.

American Standard Version (ASV)
There is gold, and abundance of rubies; But the lips of knowledge are a precious jewel.

Bible in Basic English (BBE)
There is gold and a store of corals: but the lips of knowledge are a jewel of great price.

Darby English Bible (DBY)
There is gold, and a multitude of rubies; but the lips of knowledge are a precious Jewel.

World English Bible (WEB)
There is gold and abundance of rubies; But the lips of knowledge are a rare jewel.

Young’s Literal Translation (YLT)
Substance, gold, and a multitude of rubies, Yea, a precious vessel, `are’ lips of knowledge.

நீதிமொழிகள் Proverbs 20:15
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
There is gold, and a multitude of rubies: but the lips of knowledge are a precious jewel.

יֵ֣שׁyēšyaysh
זָ֭הָבzāhobZA-hove
וְרָבwĕrābveh-RAHV
פְּנִינִ֑יםpĕnînîmpeh-nee-NEEM
וּכְלִ֥יûkĕlîoo-heh-LEE
יְ֝קָ֗רyĕqārYEH-KAHR
שִׂפְתֵיśiptêseef-TAY
דָֽעַת׃dāʿatDA-at

Cross Reference

நீதிமொழிகள் 3:15
முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

ரோமர் 10:14
அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

பிரசங்கி 12:9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

நீதிமொழிகள் 25:12
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.

நீதிமொழிகள் 16:24
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.

நீதிமொழிகள் 16:21
இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.

நீதிமொழிகள் 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!

நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

நீதிமொழிகள் 15:7
ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

நீதிமொழிகள் 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

நீதிமொழிகள் 8:11
முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

யோபு 28:12
ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளையாடுகிற இடம் எது?


Tags பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்
Proverbs 20:15 in Tamil Concordance Proverbs 20:15 in Tamil Interlinear Proverbs 20:15 in Tamil Image