Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 21:15 in Tamil

Home Bible Proverbs Proverbs 21 Proverbs 21:15

நீதிமொழிகள் 21:15
நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.

Tamil Indian Revised Version
நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.

Tamil Easy Reading Version
நேர்மையான தீர்ப்பு நல்லவர்களை மகிழ்ச்சியாக்கும். ஆனால் அது தீயவர்களைப் பயப்படுத்தும்.

Thiru Viviliam
⁽நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.⁾

Proverbs 21:14Proverbs 21Proverbs 21:16

King James Version (KJV)
It is joy to the just to do judgment: but destruction shall be to the workers of iniquity.

American Standard Version (ASV)
It is joy to the righteous to do justice; But it is a destruction to the workers of iniquity.

Bible in Basic English (BBE)
It is a joy to the good man to do right, but it is destruction to the workers of evil.

Darby English Bible (DBY)
It is joy to a righteous [man] to do what is right; but it is ruin for the workers of iniquity.

World English Bible (WEB)
It is joy to the righteous to do justice; But it is a destruction to the workers of iniquity.

Young’s Literal Translation (YLT)
To do justice `is’ joy to the righteous, But ruin to workers of iniquity.

நீதிமொழிகள் Proverbs 21:15
நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
It is joy to the just to do judgment: but destruction shall be to the workers of iniquity.

שִׂמְחָ֣הśimḥâseem-HA
לַ֭צַּדִּיקlaṣṣaddîqLA-tsa-deek
עֲשׂ֣וֹתʿăśôtuh-SOTE
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
וּ֝מְחִתָּ֗הûmĕḥittâOO-meh-hee-TA
לְפֹ֣עֲלֵיlĕpōʿălêleh-FOH-uh-lay
אָֽוֶן׃ʾāwenAH-ven

Cross Reference

நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

லுூக்கா 13:27
ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 13:41
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,

மத்தேயு 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஏசாயா 64:5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும் உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

பிரசங்கி 3:12
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

நீதிமொழிகள் 21:12
நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப் பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

நீதிமொழிகள் 5:20
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

சங்கீதம் 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

சங்கீதம் 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

யோபு 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.


Tags நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும் அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்
Proverbs 21:15 in Tamil Concordance Proverbs 21:15 in Tamil Interlinear Proverbs 21:15 in Tamil Image