நீதிமொழிகள் 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
Tamil Indian Revised Version
சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.
Tamil Easy Reading Version
வேடிக்கை செய்வதையே முதன்மையாகக் கருதுபவன் ஏழ்மையடைவான். அவன் திராட்சைரசத்தையும் உணவையும் விரும்பினால் அவனால் செல்வந்தனாக முடியாது.
Thiru Viviliam
⁽ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள் களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.⁾
King James Version (KJV)
He that loveth pleasure shall be a poor man: he that loveth wine and oil shall not be rich.
American Standard Version (ASV)
He that loveth pleasure shall be a poor man: He that loveth wine and oil shall not be rich.
Bible in Basic English (BBE)
The lover of pleasure will be a poor man: the lover of wine and oil will not get wealth.
Darby English Bible (DBY)
He that loveth mirth shall be a poor man; he that loveth wine and oil shall not be rich.
World English Bible (WEB)
He who loves pleasure shall be a poor man: He who loves wine and oil shall not be rich.
Young’s Literal Translation (YLT)
Whoso `is’ loving mirth `is’ a poor man, Whoso is loving wine and oil maketh no wealth.
நீதிமொழிகள் Proverbs 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
He that loveth pleasure shall be a poor man: he that loveth wine and oil shall not be rich.
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| מַ֭חְסוֹר | maḥsôr | MAHK-sore | |
| אֹהֵ֣ב | ʾōhēb | oh-HAVE | |
| שִׂמְחָ֑ה | śimḥâ | seem-HA | |
| אֹהֵ֥ב | ʾōhēb | oh-HAVE | |
| יַֽיִן | yayin | YA-yeen | |
| וָ֝שֶׁ֗מֶן | wāšemen | VA-SHEH-men | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יַעֲשִֽׁיר׃ | yaʿăšîr | ya-uh-SHEER |
Cross Reference
நீதிமொழிகள் 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
நீதிமொழிகள் 21:20
வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
நீதிமொழிகள் 5:10
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
லுூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
லுூக்கா 16:24
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
1 தீமோத்தேயு 5:6
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
2 தீமோத்தேயு 3:4
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
Tags சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான் மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை
Proverbs 21:17 in Tamil Concordance Proverbs 21:17 in Tamil Interlinear Proverbs 21:17 in Tamil Image