நீதிமொழிகள் 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
Tamil Indian Revised Version
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
Tamil Easy Reading Version
உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.
Thiru Viviliam
நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து; அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.
Title
ஞானமொழி 11
Other Title
11
King James Version (KJV)
Apply thine heart unto instruction, and thine ears to the words of knowledge.
American Standard Version (ASV)
Apply thy heart unto instruction, And thine ears to the words of knowledge.
Bible in Basic English (BBE)
Give your heart to teaching, and your ears to the words of knowledge.
Darby English Bible (DBY)
Apply thy heart unto instruction, and thine ears to the words of knowledge.
World English Bible (WEB)
Apply your heart to instruction, And your ears to the words of knowledge.
Young’s Literal Translation (YLT)
Bring in to instruction thy heart, And thine ear to sayings of knowledge.
நீதிமொழிகள் Proverbs 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
Apply thine heart unto instruction, and thine ears to the words of knowledge.
| הָבִ֣יאָה | hābîʾâ | ha-VEE-ah | |
| לַמּוּסָ֣ר | lammûsār | la-moo-SAHR | |
| לִבֶּ֑ךָ | libbekā | lee-BEH-ha | |
| וְ֝אָזְנֶ֗ךָ | wĕʾoznekā | VEH-oze-NEH-ha | |
| לְאִמְרֵי | lĕʾimrê | leh-eem-RAY | |
| דָֽעַת׃ | dāʿat | DA-at |
Cross Reference
நீதிமொழிகள் 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
நீதிமொழிகள் 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
நீதிமொழிகள் 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
நீதிமொழிகள் 23:19
என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
எசேக்கியேல் 33:31
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.
மத்தேயு 13:52
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
யாக்கோபு 1:21
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
Tags உன் இருதயத்தைப் புத்திமதிக்கும் உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக
Proverbs 23:12 in Tamil Concordance Proverbs 23:12 in Tamil Interlinear Proverbs 23:12 in Tamil Image