Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 29:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 29 Proverbs 29:11

நீதிமொழிகள் 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

Tamil Indian Revised Version
மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான்.

Thiru Viviliam
⁽அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.⁾

Proverbs 29:10Proverbs 29Proverbs 29:12

King James Version (KJV)
A fool uttereth all his mind: but a wise man keepeth it in till afterwards.

American Standard Version (ASV)
A fool uttereth all his anger; But a wise man keepeth it back and stilleth it.

Bible in Basic English (BBE)
A foolish man lets out all his wrath, but a wise man keeps it back quietly.

Darby English Bible (DBY)
A fool uttereth all his mind; but a wise [man] keepeth it back.

World English Bible (WEB)
A fool vents all of his anger, But a wise man brings himself under control.

Young’s Literal Translation (YLT)
A fool bringeth out all his mind, And the wise till afterwards restraineth it.

நீதிமொழிகள் Proverbs 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
A fool uttereth all his mind: but a wise man keepeth it in till afterwards.

כָּלkālkahl
ר֭וּחוֹrûḥôROO-hoh
יוֹצִ֣יאyôṣîʾyoh-TSEE
כְסִ֑ילkĕsîlheh-SEEL
וְ֝חָכָ֗םwĕḥākāmVEH-ha-HAHM
בְּאָח֥וֹרbĕʾāḥôrbeh-ah-HORE
יְשַׁבְּחֶֽנָּה׃yĕšabbĕḥennâyeh-sha-beh-HEH-na

Cross Reference

நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

நீதிமொழிகள் 19:11
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.

நீதிமொழிகள் 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

ஆமோஸ் 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.

மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.


Tags மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான் ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்
Proverbs 29:11 in Tamil Concordance Proverbs 29:11 in Tamil Interlinear Proverbs 29:11 in Tamil Image