நீதிமொழிகள் 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
Tamil Indian Revised Version
மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான்.
Thiru Viviliam
⁽அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.⁾
King James Version (KJV)
A fool uttereth all his mind: but a wise man keepeth it in till afterwards.
American Standard Version (ASV)
A fool uttereth all his anger; But a wise man keepeth it back and stilleth it.
Bible in Basic English (BBE)
A foolish man lets out all his wrath, but a wise man keeps it back quietly.
Darby English Bible (DBY)
A fool uttereth all his mind; but a wise [man] keepeth it back.
World English Bible (WEB)
A fool vents all of his anger, But a wise man brings himself under control.
Young’s Literal Translation (YLT)
A fool bringeth out all his mind, And the wise till afterwards restraineth it.
நீதிமொழிகள் Proverbs 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
A fool uttereth all his mind: but a wise man keepeth it in till afterwards.
| כָּל | kāl | kahl | |
| ר֭וּחוֹ | rûḥô | ROO-hoh | |
| יוֹצִ֣יא | yôṣîʾ | yoh-TSEE | |
| כְסִ֑יל | kĕsîl | heh-SEEL | |
| וְ֝חָכָ֗ם | wĕḥākām | VEH-ha-HAHM | |
| בְּאָח֥וֹר | bĕʾāḥôr | beh-ah-HORE | |
| יְשַׁבְּחֶֽנָּה׃ | yĕšabbĕḥennâ | yeh-sha-beh-HEH-na |
Cross Reference
நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
நீதிமொழிகள் 19:11
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
நீதிமொழிகள் 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
ஆமோஸ் 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
Tags மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான் ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்
Proverbs 29:11 in Tamil Concordance Proverbs 29:11 in Tamil Interlinear Proverbs 29:11 in Tamil Image