Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 5:7 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 5 Ecclesiastes 5:7

பிரசங்கி 5:7
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

Tamil Indian Revised Version
அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

Tamil Easy Reading Version
உனது பயனற்ற கனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடி பார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும்.

Thiru Viviliam
கனவுகள் பல வரலாம்; செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.

Ecclesiastes 5:6Ecclesiastes 5Ecclesiastes 5:8

King James Version (KJV)
For in the multitude of dreams and many words there are also divers vanities: but fear thou God.

American Standard Version (ASV)
For in the multitude of dreams there are vanities, and in many words: but fear thou God.

Bible in Basic English (BBE)
If you see the poor under a cruel yoke, and law and right being violently overturned in a country, be not surprised, because one authority is keeping watch on another and there are higher than they.

Darby English Bible (DBY)
For in the multitude of dreams are vanities; so with many words: but fear God.

World English Bible (WEB)
For in the multitude of dreams there are vanities, as well as in many words: but you must fear God.

Young’s Literal Translation (YLT)
For, in the abundance of dreams both vanities and words abound; but fear thou God.

பிரசங்கி Ecclesiastes 5:7
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
For in the multitude of dreams and many words there are also divers vanities: but fear thou God.

כִּ֣יkee
בְרֹ֤בbĕrōbveh-ROVE
חֲלֹמוֹת֙ḥălōmôthuh-loh-MOTE
וַהֲבָלִ֔יםwahăbālîmva-huh-va-LEEM
וּדְבָרִ֖יםûdĕbārîmoo-deh-va-REEM
הַרְבֵּ֑הharbēhahr-BAY
כִּ֥יkee
אֶתʾetet
הָאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
יְרָֽא׃yĕrāʾyeh-RA

Cross Reference

பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

பிரசங்கி 7:18
நீ இதψப் பற்றிக்கொள்ՠΤும் அதைக் கைவிடாதிருப்பĠρம் நலம்; தேவனுΕ்குப் பயப்படுகிறவன் இவைகளெல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.

பிரசங்கி 8:12
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

பிரசங்கி 3:14
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

பிரசங்கி 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.

ஏசாயா 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

மத்தேயு 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


Tags அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும் ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு
Ecclesiastes 5:7 in Tamil Concordance Ecclesiastes 5:7 in Tamil Interlinear Ecclesiastes 5:7 in Tamil Image