Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 5:3 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 5 Song of Solomon 5:3

Song Of Solomon 5:3
என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

Tamil Indian Revised Version
என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

Tamil Easy Reading Version
“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை. நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன். அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”

Thiru Viviliam
⁽“என் ஆடையைக் களைந்து விட்டேன்;␢ மீண்டும் அதனை நான்␢ உடுத்த வேண்டுமோ?␢ என் கால்களைக் கழுவியுள்ளேன்;␢ மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”⁾

Song of Solomon 5:2Song of Solomon 5Song of Solomon 5:4

King James Version (KJV)
I have put off my coat; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

American Standard Version (ASV)
I have put off my garment; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

Bible in Basic English (BBE)
I have put off my coat; how may I put it on? My feet are washed; how may I make them unclean?

Darby English Bible (DBY)
— I have put off my tunic, how should I put it on? I have washed my feet, how should I pollute them? —

World English Bible (WEB)
I have taken off my robe. Indeed, must I put it on? I have washed my feet. Indeed, must I soil them?

Young’s Literal Translation (YLT)
I have put off my coat, how do I put it on? I have washed my feet, how do I defile them?

உன்னதப்பாட்டு Song of Solomon 5:3
என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
I have put off my coat; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

פָּשַׁ֙טְתִּי֙pāšaṭtiypa-SHAHT-TEE
אֶתʾetet
כֻּתָּנְתִּ֔יkuttontîkoo-tone-TEE
אֵיכָ֖כָהʾêkākâay-HA-ha
אֶלְבָּשֶׁ֑נָּהʾelbāšennâel-ba-SHEH-na
רָחַ֥צְתִּיrāḥaṣtîra-HAHTS-tee
אֶתʾetet
רַגְלַ֖יraglayrahɡ-LAI
אֵיכָ֥כָהʾêkākâay-HA-ha
אֲטַנְּפֵֽם׃ʾăṭannĕpēmuh-ta-neh-FAME

Cross Reference

லுூக்கா 11:7
வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.

நீதிமொழிகள் 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

நீதிமொழிகள் 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

நீதிமொழிகள் 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

மத்தேயு 25:5
மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைήயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

மத்தேயு 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;

ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.


Tags என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன் நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன் என் பாதங்களைக் கழுவினேன் நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்
Song of Solomon 5:3 in Tamil Concordance Song of Solomon 5:3 in Tamil Interlinear Song of Solomon 5:3 in Tamil Image