Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 46:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 46 Isaiah 46:8

ஏசாயா 46:8
இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.

Tamil Indian Revised Version
இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.

Tamil Easy Reading Version
“நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் இவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இவற்றை நினைவுபடுத்தி பலமுள்ளவர்கள் ஆகுங்கள்.

Thiru Viviliam
⁽கலகம் செய்வோரே,␢ இதை நினைவில் கொள்ளுங்கள்;␢ கவனத்தில் வையுங்கள்.⁾

Isaiah 46:7Isaiah 46Isaiah 46:9

King James Version (KJV)
Remember this, and shew yourselves men: bring it again to mind, O ye transgressors.

American Standard Version (ASV)
Remember this, and show yourselves men; bring it again to mind, O ye transgressors.

Bible in Basic English (BBE)
Keep this in mind and be shamed; let it come back to your memory, you sinners.

Darby English Bible (DBY)
Remember this, and shew yourselves men; call it to mind, ye transgressors.

World English Bible (WEB)
Remember this, and show yourselves men; bring it again to mind, you transgressors.

Young’s Literal Translation (YLT)
Remember this, and shew yourselves men, Turn `it’ back, O transgressors, to the heart.

ஏசாயா Isaiah 46:8
இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
Remember this, and shew yourselves men: bring it again to mind, O ye transgressors.

זִכְרוּzikrûzeek-ROO
זֹ֖אתzōtzote
וְהִתְאֹשָׁ֑שׁוּwĕhitʾōšāšûveh-heet-oh-SHA-shoo
הָשִׁ֥יבוּhāšîbûha-SHEE-voo
פוֹשְׁעִ֖יםpôšĕʿîmfoh-sheh-EEM
עַלʿalal
לֵֽב׃lēblave

Cross Reference

உபாகமம் 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.

1 கொரிந்தியர் 14:20
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

லுூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

ஆகாய் 1:7
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகாய் 1:5
இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

எசேக்கியேல் 18:28
அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

எரேமியா 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

ஏசாயா 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

ஏசாயா 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

சங்கீதம் 135:18
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

சங்கீதம் 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.


Tags இதை நினைத்துப் புருஷராயிருங்கள் பாதகரே இதை மனதில் வையுங்கள்
Isaiah 46:8 in Tamil Concordance Isaiah 46:8 in Tamil Interlinear Isaiah 46:8 in Tamil Image