எரேமியா 6:18
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Tamil Indian Revised Version
ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Tamil Easy Reading Version
எனவே, தேசத்திலுள்ளவர்களே! கேளுங்கள் சபையே,
Thiru Viviliam
⁽எனவே, நாடுகளே கேளுங்கள்;␢ மக்கள் கூட்டத்தாரே,␢ அவர்களுக்கு என்ன நேரப்போகிறது␢ என்று பாருங்கள்.⁾
King James Version (KJV)
Therefore hear, ye nations, and know, O congregation, what is among them.
American Standard Version (ASV)
Therefore hear, ye nations, and know, O congregation, what is among them.
Bible in Basic English (BBE)
So then, give ear, you nations, and …
Darby English Bible (DBY)
Therefore hear, ye nations, and know, O assembly, what is among them.
World English Bible (WEB)
Therefore hear, you nations, and know, congregation, what is among them.
Young’s Literal Translation (YLT)
Therefore hear, O nations, and know, O company, That which `is’ upon them.
எரேமியா Jeremiah 6:18
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Therefore hear, ye nations, and know, O congregation, what is among them.
| לָכֵ֖ן | lākēn | la-HANE | |
| שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO | |
| הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| וּדְעִ֥י | ûdĕʿî | oo-deh-EE | |
| עֵדָ֖ה | ʿēdâ | ay-DA | |
| אֶת | ʾet | et | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בָּֽם׃ | bām | bahm |
Cross Reference
உபாகமம் 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
சங்கீதம் 50:4
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
ஏசாயா 5:3
எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
எரேமியா 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.
எரேமியா 31:10
ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
மீகா 6:5
என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
Tags ஆகையால் ஜாதிகளே கேளுங்கள் சபையே அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்
Jeremiah 6:18 in Tamil Concordance Jeremiah 6:18 in Tamil Interlinear Jeremiah 6:18 in Tamil Image