எசேக்கியேல் 21:30
உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய என் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
Tamil Indian Revised Version
உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
Tamil Easy Reading Version
“‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன்.
Thiru Viviliam
நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு. நீ படைக்கப்பட்ட ஊரில், நீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.
King James Version (KJV)
Shall I cause it to return into his sheath? I will judge thee in the place where thou wast created, in the land of thy nativity.
American Standard Version (ASV)
Cause it to return into its sheath. In the place where thou wast created, in the land of thy birth, will I judge thee.
Bible in Basic English (BBE)
Go back into your cover. In the place where you were made, in the land from which you were taken, I will be your judge.
Darby English Bible (DBY)
Restore [it] to its sheath. I will judge thee in the place where thou wast created, in the land of thy birth.
World English Bible (WEB)
Cause it to return into its sheath. In the place where you were created, in the land of your birth, will I judge you.
Young’s Literal Translation (YLT)
Turn `it’ back unto its scabbard, In the place where thou wast produced, In the land of thy birth I do judge thee.
எசேக்கியேல் Ezekiel 21:30
உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய என் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
Shall I cause it to return into his sheath? I will judge thee in the place where thou wast created, in the land of thy nativity.
| הָשַׁ֖ב | hāšab | ha-SHAHV | |
| אֶל | ʾel | el | |
| תַּעְרָ֑הּ | taʿrāh | ta-RA | |
| בִּמְק֧וֹם | bimqôm | beem-KOME | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| נִבְרֵ֛את | nibrēt | neev-RATE | |
| בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| מְכֻרוֹתַ֖יִךְ | mĕkurôtayik | meh-hoo-roh-TA-yeek | |
| אֶשְׁפֹּ֥ט | ʾešpōṭ | esh-POTE | |
| אֹתָֽךְ׃ | ʾōtāk | oh-TAHK |
Cross Reference
எரேமியா 47:6
ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
எசேக்கியேல் 16:38
விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
ஆதியாகமம் 15:14
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
எசேக்கியேல் 16:3
கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
எசேக்கியேல் 21:4
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.
எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28:15
நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
Tags உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய என் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து
Ezekiel 21:30 in Tamil Concordance Ezekiel 21:30 in Tamil Interlinear Ezekiel 21:30 in Tamil Image