Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 5:11 in Tamil

Home Bible Zechariah Zechariah 5 Zechariah 5:11

சகரியா 5:11
அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

Tamil Easy Reading Version
தூதன் என்னிடம், “அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு அவர், “சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள்” என்றார்.

Zechariah 5:10Zechariah 5

King James Version (KJV)
And he said unto me, To build it an house in the land of Shinar: and it shall be established, and set there upon her own base.

American Standard Version (ASV)
And he said unto me, To build her a house in the land of Shinar: and when it is prepared, she shall be set there in her own place.

Bible in Basic English (BBE)
And he said to me, To make a house for her in the land of Shinar: and they will make a place ready, and put her there in the place which is hers.

Darby English Bible (DBY)
And he said unto me, To build it a house in the land of Shinar; and it shall be established, and set there upon its own base.

World English Bible (WEB)
He said to me, “To build her a house in the land of Shinar. When it is prepared, she will be set there in her own place.”

Young’s Literal Translation (YLT)
And he saith unto me, `To build to it a house in the land of Shinar.’ And it hath been prepared and hath been placed there on its base.

சகரியா Zechariah 5:11
அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
And he said unto me, To build it an house in the land of Shinar: and it shall be established, and set there upon her own base.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
לִבְנֽוֹתlibnôtleev-NOTE
לָ֥הֿlāhla
בַ֖יִתbayitVA-yeet
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
שִׁנְעָ֑רšinʿārsheen-AR
וְהוּכַ֛ןwĕhûkanveh-hoo-HAHN
וְהֻנִּ֥יחָהwĕhunnîḥâveh-hoo-NEE-ha
שָּׁ֖םšāmshahm
עַלʿalal
מְכֻנָתָֽהּ׃mĕkunātāhmeh-hoo-na-TA

Cross Reference

ஆதியாகமம் 11:2
ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.

ஆதியாகமம் 10:10
சிநேயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.

தானியேல் 1:2
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.

ஆதியாகமம் 14:1
சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

ஏசாயா 11:11
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,

எரேமியா 29:28
இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.

உபாகமம் 28:59
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,

ஓசியா 3:4
இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

லுூக்கா 21:24
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.


Tags அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள் அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்
Zechariah 5:11 in Tamil Concordance Zechariah 5:11 in Tamil Interlinear Zechariah 5:11 in Tamil Image